Saturday, December 31, 2011

jesuussss ஓ... இயேசுவே. தலைவர்கள் மனது அமைதி கொள்ளட்டும்... !



டாவின்சி கோட் என்ற படத்தை அண்மையில் பார்த்தேன். இயேசுவுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டா? எத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளனர்? ஆதாரங்களை வாய்மொழியாக கூறி, விருந்து உண்ணும் போட்டோவுக்கும் கதையை சொல்லி ஆஹா...! என்று இயக்குனரை மனதுக்குள் பாராட்டினேன்.
அப்போது என் வகுப்பு தோழன் டேவிட் அதிசயம் பற்றி நினைவு வந்தது.  மாணவனாக இருந்தபோது, நானும்  அவனும் செய்த சேட்டைகள் கொஞ்சமல்ல.  எங்களால், பல நாட்கள் இரவு துõக்கத்தை ஆசிரியர்கள் இழந்தனர்.  நானும், அவனும் ரொம்ப நல்லவர்கள்...?
ஆனால் கால போக்கில், அவன் ஆன்மீகவாதியாகி விட்டான். பல முறை அவனை நினைத்து ஆச்சரியப்படுவேன். கிறிஸ்துவ மத போதகராகி, இப்போது அவனது போதனைகளை பல ஆயிரம் மக்கள் தினமும் கேட்கின்றனர்.  எப்படி இருந்த அவன்... இப்படி ஆயிட்டானே...? என்று நினைத்தது உண்டு.
அவனிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசினேன். நீண்ட உரையாடல்... டாவின்சி கோட் படத்தை பற்றி ஆரம்பித்த பேச்சு, யூதாசை சென்றடைந்தது. யூதாசைப் பற்றி நகை சுவையான கதை சொன்னான்.
யூதாசுக்கு அரசியல் ஆசை இருந்தது. அதனால்தான் இயேசுவிடம் சிஷ்யனாக சேர்ந்தான். உலகத்தின் அதிபதி இயேசு, யூதர்களுக்கு ராஜாவாக இயேசு பிறந்துள்ளார், யூத ராஜ சிங்கம் என்றொல்லாம் இயேசுவை பற்றி கூறினர்.  இதை கேள்விப்பட்டுத்தான் இயேசுவை வந்தடைந்தான்.
ஒரு நாள் இந்த உலகத்துக்கு ராஜா பதவிக்கு இயேசு வருவார். அப்போது அதிகாரம் அதிகம் உள்ள அமைச்சர் பதவியை தட்டிப்பறித்து விட வேண்டும் என்று யூதாஸ் நினைத்தான். அதுதான் அவனது கனவு. லட்சியமாக இருந்தது. யூதாசின் ஆசைகளை இயேசுவும் நன்கு அறிவார்.
ஆனால் யூதாஸ் நினைப்பது போல் நாட்டை பிடிக்காமல், மக்களின் மனதை இயேசு கொள்ளையடித்தார். வன்முறையை கைவிடச் சொன்னார்.  ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு’ என்று போதனை செய்தார்.
இது யூதாசால் சகிக்க முடியவில்லை. போர் புரிவார், அரசனை கொல்வார். நாட்டை கொள்வார் என்றெல்லாம் யூதாஸ் கண்ட கனவில் மண் விழுந்தது. ‘இந்த ஆளுடன் சேர்ந்தால், முக்கிய பொறுப்புக்கு வரலாம் என்று நினைத்தால், இவர் என்னடா... திருப்பி அடிக்காதே! அடி வாங்கு என்கிறாரே...?  இவர் எப்படி ராஜாவாகுவார்?  என்று யூதாஸ் நினைத்தான், கோபம் அடைந்தான்.
இந்த கோபத்துடன் இயேசு பின்னால் யூதாஸ் சென்றார். நீண்ட நடை பயணத்தினாலும், பசியினாலும் சீடர்கள் எல்லாரும் சோர்வாகி விட்டனர். இதை கவனித்த இயேசு, ‘சீடர்களே எல்லாரும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’  என்றார். எல்லா சீடர்களும் ஒரு சராசரி கல்லை துõக்கினர். கோபத்தில் இருந்த யூதாஸ் மட்டும்,  ‘இவருக்கு வேறு வேலை இல்லை’ என்று இயேசுவை திட்டிக் கொண்டே ஒரு சின்ன கல்லை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தார்.

‘உங்களது கையில் இருக்கும் கற்கள் எல்லாம் அப்பம் ஆகட்டும்’ என்றார் இயேசு ஆணையிட்டார். மற்ற சீடர்கள் எல்லாருக்கும்  போதுமான அளவு அப்பம் இருந்தது. சின்ன கல்லை வைத்திருந்த யூதாசுக்கு சின்ன அப்பம்தான் கிடைத்தது. ஏற்கனவே இருந்த கோபம், பசியால் அதிகரித்தது.
அப்பம் போச்சே...! என்ற கோபத்தில், சின்ன துண்டு அப்பத்தை வாயில் போட்டுக் ö காண்டு  இயேசு பின்னால் நடக்கத் தொடங்கினான்.   சிறிது துõரம் சென்றதும்,  ‘எல்லாரும் ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்  இயேசு கூறினார்.
ஆஹா... சின்ன கல்லை எடுத்தோம், சின்ன அப்பம் கிடைத்தது. இந்த முறை பெரிய கல்லாக எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு, இரண்டு கைகளால் பறாங்கலை யூதாஸ் துõக்கிக் கொண்டான்.  மற்ற சீடர்கள் எல்லாரும் சின்ன கல்லை துõக்கினர்.
‘உங்கள் கையில் இருக்கும் கற்கலை வீசுங்கள். அது எவ்வளவு துõரம் போகிறதோ, அந்த நிலங்கள் எல்லாம் உ<ங்களுக்கு சொந்தம்’ என்று இயேசு ஆணையிட்டார். சீடர்கள் எல்லாரும் கற்களை வீசி, பல ஏக்கர் நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். இரண்டு கைகளில் தாங்கி பிடித்துக் கொண்டிருந்த பெரிய கல்லை, துõக்கி வீச முடியாததால், 3 அடி நிலம் மட்டுமே யூதாசுக்கு கிடைத்தது. அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
நடு பகல், சூரிய கதிர்கள் சுட்டெரித்தது.  பாலைவனம் போன்ற இடத்தை கடந்துச் செல்ல வேண்டியிருந்தது. ‘எல்லாரும் 2 கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இயேசு. சின்ன கல்லை எடுத்தோம் அப்பம் போச்சு, பெரிய கல்லை எடுத்தோம் நிலம் போச்சு, இனி விடக்கூடாது. ஒரு சின்ன கல், ஒரு பெரிய கல் என்று 2 கற்களை எடுத்துக் கொள்வோம் என்று ஆத்திரத்துடன், யூதாஸ் முடிவு செய்தான். அவ்வாறே கற்களையும் எடுத்துக் கொண்டான்.
‘உங்கள் கையில்  இருக்கும் கற்கள் காலணியாக மாறட்டும்’ என்று இயேசு கட்டளையிட்டார். சீடர்களுக்கு ஒன்று போல் 2 செருப்புகள் கிடைத்தது. யூதாசுக்கு பெரியது, சிறியது என்று 2 செருப்புக்கள் கிடைத்தது. எல்லா சீடர்களும் செருப்பை போட்டுக் ö காண்டு அந்த பாலைவனத்தை எளிதாக கடந்தனர். ஆனால் ஒரு பெரிய  செருப்பையும், ஒரு சிறிய செருப்பையும் போட்டுக் கொண்டு யூதாஸ் நடக்கவே படாது பாடு பட்டார். கோபத்தின் உச்சத்தை அடைந்தார்.
இவரை நம்பி வந்தது தப்பா போச்சே! இவருடன் இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தான்.  கோபத்துடன் இருந்த  சூழ்நிலையில்தான், யூத அறிஞர்களின் ஆசை வார்த்தைக்கும், 30 வெள்ளிக்காசுக்கும் ஆசைப்பட்டு இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தான்.   இயேசு கொடுமை செய்யப்படுவதை கண்ட போது, யூதாஸ் மன வேதனை அடைந்தான். பைத்தியமானான். ஊரை விட்டு ஓடி, துõக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இப்படி கதை சொல்லிய டேவிட், ஏதோ வேலை இருக்கிறது என்று கூறி லைனை கட் செய்து விட்டான்.
அவன் சொன்ன கதையில் மனம் சென்றது. நம் வாழ்க்கையிலும், இதுபோன்று கோபத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுத்து, அது பெரிய தப்பாக மாறியிருக்கும். அதை நினைத்துக் கொண்டே போன என் மனது, கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும்தான் பாதிக்கும்.
அதே போப முடிவை அரசியல்வாதிகள் எடுத்தால்...?
என் நினைவுக்கு வந்தது தமிழக மேலவை.  ‘கலர் பொடி முகத்தில் பூசி மக்களை குதுõகலப்படுத்தும் நடிகை வைஜெயந்தி மாலா என்பவரை மேலவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற கோபத்தில், தமிழ்நாட்டில் இருந்த மேலவையை துõக்கி வீசினார் எம்.ஜி.ஆர்.  மா.பொ.சி., பல முறை கெஞ்சியும், எம்.ஜி.ஆர். மனம் அதை ஏற்கவில்லை.
இதுநாள் வரை மேலவையை தமிழகத்தில் உருவாக்க முடியவில்லையே...? மேலவை இருந்திருந்தால், ஆட்சியாளர்கள் விரும்பபடி தங்கள் மனதுக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்க முடியாது. இரு அவையிலும் விவாதிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் மேலவை ஒன்று இல்லாததால், தமிழக சட்டசபையின் மரபு என்ன என்று தெரியாமல் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.   ஆனால் எம்.ஜி.ஆர். கோபத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவிதாங்கூர் போராட்டத்தின்போது, பீர்மேட்டையும், தேவிகுளத்தையும் தமிழகத்துடன் எப்படியாவது இணைத்து விட வேண்டும். அது தமிழர்கள் பகுதி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம். இந்த 2 ஊரையும் தமிழகத்துடன் சேர்த்து விட்டால், முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்குள் வந்து விடும்’ என்று நினைத்து காமராஜரிடம் பலர் கூறினர்.
மேடாவது? குளமாவது ? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கு? போங்கள் என்று காமராஜர் விரட்டி அடித்து விட்டார். இவர் அன்று கோபப்படாமல் சிந்தித்து செயல்பட்டு இருந்தால், முல்லை பெரியாறு என்ற போராட்டம் தேவையில்லாமல் போய் இருக்கும். தமிழகத்திலும், கேரளத்திலும் பதட்டம் தேவையில்லை. 
காமராஜர் அந்த ஒரு நொடி பொழுதாவது இந்தியனாக இல்லாமல் தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கோபப்படாமல் இருந்திருக்கலாம். இதுபோல் ஒவ்வொரு உதாரணங்களும், ஒவ்வொருவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
கோபத்துடன் எடுக்கப்படுகின்ற முடிவு தவறாக முடியும் என்பதற்காக சொன்னேன். மற்றப்படி காமராஜர், எம்.ஜி.ஆர். மீது  கோபம், பகை என்று எதுவும் கிடையாது. இந்த தலைவர்கள் தமிழகத்துக்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளதை யாரும் மறக்க முடியாது. ஆனால் அவர்களது  கோபத்தை மட்டுமே குறை சொல்கிறேன்.  வேறு ஒன்றும் இல்லை.


jesus...



டாவின்சி கோட் என்ற படத்தை அண்மையில் பார்த்தேன். இயேசுவுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டா? எத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளனர்? ஆதாரங்களை வாய்மொழியாக கூறி, விருந்து உண்ணும் போட்டோவுக்கும் கதையை சொல்லி ஆஹா...! என்று இயக்குனரை மனதுக்குள் பாராட்டினேன்.
அப்போது என் வகுப்பு தோழன் டேவிட் அதிசயம் பற்றி நினைவு வந்தது.  மாணவனாக இருந்தபோது, நானும்  அவனும் செய்த சேட்டைகள் கொஞ்சமல்ல.  எங்களால், பல நாட்கள் இரவு துõக்கத்தை ஆசிரியர்கள் இழந்தனர்.  நானும், அவனும் ரொம்ப நல்லவர்கள்...?
ஆனால் கால போக்கில், அவன் ஆன்மீகவாதியாகி விட்டான். பல முறை அவனை நினைத்து ஆச்சரியப்படுவேன். கிறிஸ்துவ மத போதகராகி, இப்போது அவனது போதனைகளை பல ஆயிரம் மக்கள் தினமும் கேட்கின்றனர்.  எப்படி இருந்த அவன்... இப்படி ஆயிட்டானே...? என்று நினைத்தது உண்டு.
அவனிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசினேன். நீண்ட உரையாடல்... டாவின்சி கோட் படத்தை பற்றி ஆரம்பித்த பேச்சு, யூதாசை சென்றடைந்தது. யூதாசைப் பற்றி நகை சுவையான கதை சொன்னான்.
யூதாசுக்கு அரசியல் ஆசை இருந்தது. அதனால்தான் இயேசுவிடம் சிஷ்யனாக சேர்ந்தான். உலகத்தின் அதிபதி இயேசு, யூதர்களுக்கு ராஜாவாக இயேசு பிறந்துள்ளார், யூத ராஜ சிங்கம் என்றொல்லாம் இயேசுவை பற்றி கூறினர்.  இதை கேள்விப்பட்டுத்தான் இயேசுவை வந்தடைந்தான்.
ஒரு நாள் இந்த உலகத்துக்கு ராஜா பதவிக்கு இயேசு வருவார். அப்போது அதிகாரம் அதிகம் உள்ள அமைச்சர் பதவியை தட்டிப்பறித்து விட வேண்டும் என்று யூதாஸ் நினைத்தான். அதுதான் அவனது கனவு. லட்சியமாக இருந்தது. யூதாசின் ஆசைகளை இயேசுவும் நன்கு அறிவார்.
ஆனால் யூதாஸ் நினைப்பது போல் நாட்டை பிடிக்காமல், மக்களின் மனதை இயேசு கொள்ளையடித்தார். வன்முறையை கைவிடச் சொன்னார்.  ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு’ என்று போதனை செய்தார்.
இது யூதாசால் சகிக்க முடியவில்லை. போர் புரிவார், அரசனை கொல்வார். நாட்டை கொள்வார் என்றெல்லாம் யூதாஸ் கண்ட கனவில் மண் விழுந்தது. ‘இந்த ஆளுடன் சேர்ந்தால், முக்கிய பொறுப்புக்கு வரலாம் என்று நினைத்தால், இவர் என்னடா... திருப்பி அடிக்காதே! அடி வாங்கு என்கிறாரே...?  இவர் எப்படி ராஜாவாகுவார்?  என்று யூதாஸ் நினைத்தான், கோபம் அடைந்தான்.
இந்த கோபத்துடன் இயேசு பின்னால் யூதாஸ் சென்றார். நீண்ட நடை பயணத்தினாலும், பசியினாலும் சீடர்கள் எல்லாரும் சோர்வாகி விட்டனர். இதை கவனித்த இயேசு, ‘சீடர்களே எல்லாரும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’  என்றார். எல்லா சீடர்களும் ஒரு சராசரி கல்லை துõக்கினர். கோபத்தில் இருந்த யூதாஸ் மட்டும்,  ‘இவருக்கு வேறு வேலை இல்லை’ என்று இயேசுவை திட்டிக் கொண்டே ஒரு சின்ன கல்லை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தார்.

‘உங்களது கையில் இருக்கும் கற்கள் எல்லாம் அப்பம் ஆகட்டும்’ என்றார் இயேசு ஆணையிட்டார். மற்ற சீடர்கள் எல்லாருக்கும்  போதுமான அளவு அப்பம் இருந்தது. சின்ன கல்லை வைத்திருந்த யூதாசுக்கு சின்ன அப்பம்தான் கிடைத்தது. ஏற்கனவே இருந்த கோபம், பசியால் அதிகரித்தது.
அப்பம் போச்சே...! என்ற கோபத்தில், சின்ன துண்டு அப்பத்தை வாயில் போட்டுக் ö காண்டு  இயேசு பின்னால் நடக்கத் தொடங்கினான்.   சிறிது துõரம் சென்றதும்,  ‘எல்லாரும் ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்  இயேசு கூறினார்.
ஆஹா... சின்ன கல்லை எடுத்தோம், சின்ன அப்பம் கிடைத்தது. இந்த முறை பெரிய கல்லாக எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு, இரண்டு கைகளால் பறாங்கலை யூதாஸ் துõக்கிக் கொண்டான்.  மற்ற சீடர்கள் எல்லாரும் சின்ன கல்லை துõக்கினர்.
‘உங்கள் கையில் இருக்கும் கற்கலை வீசுங்கள். அது எவ்வளவு துõரம் போகிறதோ, அந்த நிலங்கள் எல்லாம் உ<ங்களுக்கு சொந்தம்’ என்று இயேசு ஆணையிட்டார். சீடர்கள் எல்லாரும் கற்களை வீசி, பல ஏக்கர் நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். இரண்டு கைகளில் தாங்கி பிடித்துக் கொண்டிருந்த பெரிய கல்லை, துõக்கி வீச முடியாததால், 3 அடி நிலம் மட்டுமே யூதாசுக்கு கிடைத்தது. அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
நடு பகல், சூரிய கதிர்கள் சுட்டெரித்தது.  பாலைவனம் போன்ற இடத்தை கடந்துச் செல்ல வேண்டியிருந்தது. ‘எல்லாரும் 2 கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இயேசு. சின்ன கல்லை எடுத்தோம் அப்பம் போச்சு, பெரிய கல்லை எடுத்தோம் நிலம் போச்சு, இனி விடக்கூடாது. ஒரு சின்ன கல், ஒரு பெரிய கல் என்று 2 கற்களை எடுத்துக் கொள்வோம் என்று ஆத்திரத்துடன், யூதாஸ் முடிவு செய்தான். அவ்வாறே கற்களையும் எடுத்துக் கொண்டான்.
‘உங்கள் கையில்  இருக்கும் கற்கள் காலணியாக மாறட்டும்’ என்று இயேசு கட்டளையிட்டார். சீடர்களுக்கு ஒன்று போல் 2 செருப்புகள் கிடைத்தது. யூதாசுக்கு பெரியது, சிறியது என்று 2 செருப்புக்கள் கிடைத்தது. எல்லா சீடர்களும் செருப்பை போட்டுக் ö காண்டு அந்த பாலைவனத்தை எளிதாக கடந்தனர். ஆனால் ஒரு பெரிய  செருப்பையும், ஒரு சிறிய செருப்பையும் போட்டுக் கொண்டு யூதாஸ் நடக்கவே படாது பாடு பட்டார். கோபத்தின் உச்சத்தை அடைந்தார்.
இவரை நம்பி வந்தது தப்பா போச்சே! இவருடன் இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தான்.  கோபத்துடன் இருந்த  சூழ்நிலையில்தான், யூத அறிஞர்களின் ஆசை வார்த்தைக்கும், 30 வெள்ளிக்காசுக்கும் ஆசைப்பட்டு இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தான்.   இயேசு கொடுமை செய்யப்படுவதை கண்ட போது, யூதாஸ் மன வேதனை அடைந்தான். பைத்தியமானான். ஊரை விட்டு ஓடி, துõக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இப்படி கதை சொல்லிய டேவிட், ஏதோ வேலை இருக்கிறது என்று கூறி லைனை கட் செய்து விட்டான்.
அவன் சொன்ன கதையில் மனம் சென்றது. நம் வாழ்க்கையிலும், இதுபோன்று கோபத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுத்து, அது பெரிய தப்பாக மாறியிருக்கும். அதை நினைத்துக் கொண்டே போன என் மனது, கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும்தான் பாதிக்கும்.
அதே போப முடிவை அரசியல்வாதிகள் எடுத்தால்...?
என் நினைவுக்கு வந்தது தமிழக மேலவை.  ‘கலர் பொடி முகத்தில் பூசி மக்களை குதுõகலப்படுத்தும் நடிகை வைஜெயந்தி மாலா என்பவரை மேலவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற கோபத்தில், தமிழ்நாட்டில் இருந்த மேலவையை துõக்கி வீசினார் எம்.ஜி.ஆர்.  மா.பொ.சி., பல முறை கெஞ்சியும், எம்.ஜி.ஆர். மனம் அதை ஏற்கவில்லை.
இதுநாள் வரை மேலவையை தமிழகத்தில் உருவாக்க முடியவில்லையே...? மேலவை இருந்திருந்தால், ஆட்சியாளர்கள் விரும்பபடி தங்கள் மனதுக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்க முடியாது. இரு அவையிலும் விவாதிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் மேலவை ஒன்று இல்லாததால், தமிழக சட்டசபையின் மரபு என்ன என்று தெரியாமல் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.   ஆனால் எம்.ஜி.ஆர். கோபத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவிதாங்கூர் போராட்டத்தின்போது, பீர்மேட்டையும், தேவிகுளத்தையும் தமிழகத்துடன் எப்படியாவது இணைத்து விட வேண்டும். அது தமிழர்கள் பகுதி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம். இந்த 2 ஊரையும் தமிழகத்துடன் சேர்த்து விட்டால், முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்குள் வந்து விடும்’ என்று நினைத்து காமராஜரிடம் பலர் கூறினர்.
மேடாவது? குளமாவது ? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கு? போங்கள் என்று காமராஜர் விரட்டி அடித்து விட்டார். இவர் அன்று கோபப்படாமல் சிந்தித்து செயல்பட்டு இருந்தால், முல்லை பெரியாறு என்ற போராட்டம் தேவையில்லாமல் போய் இருக்கும். தமிழகத்திலும், கேரளத்திலும் பதட்டம் தேவையில்லை. 
காமராஜர் அந்த ஒரு நொடி பொழுதாவது இந்தியனாக இல்லாமல் தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கோபப்படாமல் இருந்திருக்கலாம். இதுபோல் ஒவ்வொரு உதாரணங்களும், ஒவ்வொருவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
கோபத்துடன் எடுக்கப்படுகின்ற முடிவு தவறாக முடியும் என்பதற்காக சொன்னேன். மற்றப்படி காமராஜர், எம்.ஜி.ஆர். மீது  கோபம், பகை என்று எதுவும் கிடையாது. இந்த தலைவர்கள் தமிழகத்துக்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளதை யாரும் மறக்க முடியாது. ஆனால் அவர்களது  கோபத்தை மட்டுமே குறை சொல்கிறேன்.  வேறு ஒன்றும் இல்லை.


 

Saturday, December 17, 2011

ஓ... இந்தியர்களே... ஒரு நிமிடம் இவர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!



பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக அக்டோபர் மாதம் வந்தபோது, நானும் சென்று இருந்தேன். அப்போது நண்பர் ஒருவரை சந்தித்தேன். தமிழக அரசியலில் தொடங்கிய பேச்சு, தேசிய
அரசியல், சர்வதேச அரசியல் என்று நீண்டுக் கொண்டே போனது.
அந்நேரம் கடாபியை வேறு நோட்டோ படையினர் கொடூரமாக கொலை செய்து இருந்தனர்.

இவரை பற்றி பேசும் போது முசோலினி பற்றி பேச்சு வந்தது. அதை தொடர்ந்து சோனியாவின் தந்தைப் பற்றி பேச்சு தொடர்ந்து, கடைசியில் நேரு குடும்பம் வரை வந்தது.

அப்போது நேருவையும், அவரது குடும்பம், அவரின் வாரிசுகள் பற்றிக் திடுக்கிடும் தகவலுடன் ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பரை அந்த நண்பர் கொடுத்தார்.  நேரு டைனஸ்டி என்ற வெப்சைட்டையும் படிக்க சொன்னார். படித்தேன்.  இந்த கட்டுரையை எழுதிய கே.என். ராவ் என்பவர் சில அதிரடி உண்மைகளை சொல்லியுள்ளார்.  அது...?  இந்தியர்கள் இவ்வளவு முட்டாள்களா...? என்ற கேள்வி கேட்கத்தான் தோண்றும்!

இங்கிலாந்தில் உள்ள அரசப் பரம்பரை போல் அல்லவா நேரு குடும்பத்தை இந்தியர்கள் தலையில் துõக்கி ஆடுகின்றனர். ஏதோ நேரு குடும்பத்தை விட்டால், இந்த நாடு அழிந்து விடும் போல் பேசுகிறார்கள்.

கல்லுõரியில் சேர்ந்தான். ஆனால் ஒரு நாள் கூட வகுப்புக்கு போக மாட்டான். பக்கு மாணவன் என்று   ராகுலை பற்றி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி ஒரு முறை பத்திரிகையாளர் கூட்டத்தில் சொன்னார்.
அதுமட்டுமல்ல வாஜ்பாயி ஆட்சியில், அமெரிக்காவில் வெள்ளை நிற பவுடர், பல ஆயிரம் அமெரிக்க டாலருடன் ராகுல் போலீசில் சிக்கினார். அந்த வெள்ளை பவுடர், ‘ஹீராயினாக இருக்கலாம், முகத்தில் போடும் பவுடராக இருக்கலாம் அல்லது நெற்றியில் பூசும் விபூதியாகவும் இருக்கலாம் என்று நக்கலாக கூடுதல் தகவலை  சொன்னார் சு.சாமி.

ஆனால் வருங்கால இந்தியாவே ராகுல் காலடியில் கிடப்பது போல் மீடியாக்களும், தலைவர்களும் பில்டப் கொடுக்கின்றனர்.
சரி... இது ஒருபுறம் இருக்கட்டும், நேரு வம்சத்தை பார்ப்போம ஜோதிடர் கே.என். ராவ் எழுதிய  ‘ The Nehru Dynasty’ ‘தி நேரு வம்சம்’ கட்டுரையை படிப்போம்.

கே. என். ராவ் இப்படி எழுதியுள்ளார்:
ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் என்று நம்பப்படுகிறது. மோதிலால் தந்தை கங்காதரர் நேரு. ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா பிரியதர்ஷினி நேரு என்று நமக்கெல்லாம் தெரியும். கமலா நேரு
இந்திராவின் தாய், அவர் சுவிட்சர்லாந்தில் காசநோயினால் இறந்தார்.
இந்திராவுக்கும் பிரோசுக்கும் நடந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர் கமலா நேரு. ஏன் இதைப் பற்றி யாருமே நமக்கு சொல்வதில்லை.
இப்போது யார் இந்த பிரோஸ்...?

பிரோஸ் மளிகை கடைக்காரரின் மகன் என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. ஆனந்தபவனுக்கு (முன்பு இஸ்ரத் மேன்சில் என்று அழைக்கப்பட்ட) ஓயின் உள்ளிட்டவைகளை வழங்கியவர் இந்த மளிகைக் கடைக்காரர்.
இந்த மளிகைக் கடைக்காரரின் குடும்ப பெயர் என்ன?

ராஜிவ் காந்தியின் தாத்தா பண்டிட் நேரு என்று சொல்லப்படுவதை எல்லாரும் அடிக்கடி கேட்டு இருப்போம். அதேநேரம் நமக்கு எல்லாம் 2 தாத்தாக்கள் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஒருவர் தந்தையின் அப்பா மற்றொருவர் தாயின் அப்பா.
நம்முடைய சமுதாயத்தில் தந்தை வழி தாத்தாவுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது உண்மை. அப்புறம் ஏன் ? ராஜிவ் காந்தியின் தந்தை வழி தாத்தாவின் பெயரை எங்கும் பார்க்க முடியவில்லை? ராஜிவ் காந்தியின் தந்தை வழி தாத்தா குஜராத் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் என்பதுதான்.
முஸ்லிமான அந்த மளிகைக்கடைக்காரரின் பெயர் நவாப் கான். இவர் பார்சி இனத்தை சேர்ந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்துக் கொண்டார். இதன் மூலம்தான் ராஜிவ்காந்தி பார்சி இனத்தை சேர்ந்தவர் என்ற புராணக்கதை எல்லாம் உருவானது.
கமலா நேருவின் எதிர்ப்பை மீறி இந்திரா காந்தியை திருமணம் செய்வதற்கு முன்பு ராஜிவ் காந்தியின் தந்தை பிரோஸ் கானாக இருந்தார்.

பிரோசின் தாய் வழி குடும்பத்தின் பெயர் ஹாண்டி. இந்திராவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், பிரமாண பத்திரம் மூலம் ஹாண்டி என்ற பெயரை காந்தியாக மாற்றிக் கொண்டனர்.
தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திரா காந்தி,சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் இருந்து குரு தேவ் ரபிந்தீரநாத் வெளியேற்றினார். நேரு தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட சமயம், இந்திரா காந்தி தனிமையில் இருந்தார். இந்த அழகான பெண், தன் தாய் ஆஸ்பத்திரியில் இருந்தபோது சட்ட விரோதமான செக்ஸ் வைத்துக் கொண்டார்.

அப்போது இங்கிலாந்தில் இருந்த மளிகைக்கடைக்காரரின் மகன் பிரோஸ் கான், இந்திரா காந்தி மீதுள்ள இரக்கத்தை காட்டினார். உடனே இந்திரா முஸ்லிமாக மதம் மாறி, லண்டனில் உள்ள மசூதியில் பிரோஸ் கானை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமணத்தால் நேரு வருத்தமடைந்தார். கமலா ஏற்கனே இறந்தார் அல்லது இறந்துக் கொண்டிருந்தார். இந்த திருமணம் உடனடியாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு தெரிய வந்தது.

நேருவை உடனடியாக அழைத்த மகாத்மா காந்தி, ‘ கான் என்பதை காந்தியாக உடனடியாக பெயரை மாற்றும்படி அந்த  இளைஞனிடம் சொல்’ என்றார்.

இந்த பெயரை மாற்றுவதாலோ, இந்து மதத்துக்கு மாற்றுவதாலோ ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ஒரு பிரமாண பத்திரம் மூலம், பிரோஸ் கான், பிரோஸ் காந்தியாக மாறினார்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால்? இந்த வயதானவரை தேசத்தின் தந்தை என்றும் மகாத்மா என்றும் அழைக்கிறோம். ஆனால் இந்த பெயர் மாற்றம் சம்பந்தமான விபரங்களை தன்னுடைய ‘சத்திய சோதனை புத்தகத்தில்’ அவர் எழுத வில்லை.
லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்த அந்த திருமண ஜோடிக்கு, பொதுமக்களின் பார்வைக்காக வேத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நேருவின் நீண்ட காலம் செயலாளராக பணியாற்றிய எம்.ஓ. மாத்தாய் எழுதிய நேருவில் பழைய நினைவுகள் என்ற புத்தகத்தில் பக்கம் 94ல், ‘வேத முறைப்படி இந்திரா-பிரோஸ் திருமணம் நடப்பதை தெளிவாக சொல்ல முடியாத காரணங்களால் நேரு ஏற்றுகுக் கொண்டார். அதேநேரம் வேத முறைப்படி கலப்பு திருமணம் செய்தால், அது அப்போது சட்டப்படி செல்லாது’ என்று கூறியுள்ளார்.  ராஜிவ் பிறந்த பின்னர் இந்திராவும், பிரோசும் தனியாக வாழ்ந்தனர் என்பது பலருக்கு தெரியும். அதேநேரம் அவர்கள் விவாகரத்து செய்துக் கொள்ளவில்லை.
நேருவிடம் அடிக்கடி பிரோஸ் கான் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். மேலும் நேருவின் அரசியல் நடவடிக்கையிலும் பிரோஸ் தலையிட்டார். இதனால் திருமூர்த்தி பவனின் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு பிரோசை அனுமதிக்காதீர்கள் என்று நேரு உத்தரவிட்டார்.
எம்.ஓ. மாத்தாய் தன் புத்தகத்தில், பிரோஸ் இறந்தது நேருவுக்கும், இந்திராவுக்கும் உதவியாக இருந்தது. 1960ம் ஆண்டு இறந்த பிரோஸ், வாழும் போது 2வது திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டார்.  தன் சொந்த அரசியல் சக்தியை நிலை நிறுத்தவும் முடியும். ஆனால் அது மர்மமாக உள்ளது.
தங்களது தலைவர் பற்றி உண்மைகளை மறைக்கவும், தவறான தகவலை வெளிப்படையாக கொடுக்கவும் செய்யும் நபர்களுக்கு, இந்திராவின் 2வது மகன் சஞ்சய் காந்தி, பிரோஸ் காந்தியின் மகன் இல்லை என்று தெரியும். இவர் இன்னொறு முஸ்லிம் கனவானான முகமது யூனசின் மகன்.
உண்மையில் சஞ்சயின் உண்மையான பெயர் சஞ்சீவ். இது அவரது அண்ணன் ராஜிவ் எனபதை தொடர்ந்து, அவருக்கு சஞ்சீவ் என்று பெயர் வைக்கப்பட்டது. காரை திருடிய வழக்கில் பிரிட்டீஸ் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு, பாஸ்போட் முடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் சஞ்சய் என்று பெயரை மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ண மேனன் என்பவர் லண்டனுக்கான இந்திய துõதராக இருந்தார். அவர் சஞ்சய் என்ற பெயர் மாற்றப்பட்ட சய்சீவுக்கு மற்றொரு பாஸ்போட் வழங்கினார்.
புது டில்லியில் உள்ள முகமது யூனசின் வீட்டில் வைத்து சீக்கிய பெண்ணான மேனகாவுடன் சஞ்சய்க்கு திருமணம் நடந்தது.
மேனகா ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவர், பாம்பே டையிங் துணி விளம்பரத்தில் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு மாடலிங் செய்தவர்.
சஞ்சய் திருமணமாகாத பல பெண்களை கர்ப்பமடைய செய்வதில் தீவிரமாக இருந்தார். அப்படி கர்ப்பமாக்கப்பட்டவர்தான் மேனகா.
தன் மகள் மேனகாவை திருமணம் செய்யவில்லை என்றால் ? என்று மேனகாவின் தந்தை கர்னல் ஆனந்த் மிரட்டியதை தொடர்ந்து, அவரது மகளை சஞ்சய் திருமணம் செய்துக் கொண்டார். சஞ்சய்க்கு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்ததால், மேனகாவை சஞ்சய் திருமணம் செய்வதை முகமது யூனசுக்கு விருப்பம் இல்லை என்று அப்போது டில்லியில் செய்திகள் பரவலாக வெளியாகின. அதேபோல விமான விபத்தில் சஞ்சய் இறந்தபோது, முகமது யூனஸ்தான் அதிகம் அழுதார். யூனஸ் எழுதிய, மனிதர்கள், ஈடுபாடுகள் மற்றும் அரசியல் என்ற புத்தகத்தில், சஞ்சய் முஸ்லிம் மதத்தை பின்பற்றினார் என்று எழுதியுள்ளார்.
இந்திரா காந்தியை சஞ்சய் காந்தி மிரட்டியதால், நாட்டை அவர் வழிநடத்தியபோது, இந்திரா காந்தி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
யார் தன்னுடைய உண்மையான தந்தை என்று அவரை சஞ்சய் மிரட்டினாரா?
சஞ்சய் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்த உடனேயே, சஞ்சய் வைத்திருந்த சாவி கொத்தை எங்கு உள்ளது ? என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் இந்திரா விரும்பினார்.
தேவடியாள் பிள்ளைகளை  உருவாக்குவதில் நேரு ஒன்றும் குறைந்தவர் அல்ல. எம்.ஓ. மதாய் தன் புத்தகத்தில் எழுதுகிறார், ‘1948ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், பிணராசில் இருந்து டில்லிக்கு இளம் பெண் துறவி வந்தார். அவரது பெயர் சாரதா மாதா என்று யுகிக்கப்படுகிறது. ஆனால் அது அவளது உண்மை பெயர் அல்ல. அந்த துறவி சமஸ்கிருத வித்வான். புராணங்கள், இந்திய வேதங்களை பற்றி நன்கு தெரிந்தவர். மக்கள் மற்றும் எம்.பி.,க்கள் அவரது சொற்பொழிவுகளை கேட்டனர்.
ஒரு நாள் நேருவின் பழைய வேலைக்காரர் எஸ்.டி., உபாத்தியாயா, இந்தியில் சாரதா மாதா எழுதியஒரு கடித்தை கொண்டு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் வைத்து சாரதா மாதாவுடன் நேரு நேர்காணல் செய்தார். அப்போது அந்த பெண் துறவி, அழகாக, இளமையாக இருந்தார். இதையடுத்து நேருவை அவர் அடிக்கடி சந்தித்தார். பெரும்பாலும் இரவில்தான் அவர் வேலையை முடிப்பார். லக்னோவுக்கு நேரு சென்றபோதும், உபாத்தியாயா சாரதா மாதாவின் கடிதத்தை கொண்டு வந்துக் கொடுத்தார்.
நேர் பதில் அனுப்பினார். இதன்பின்னர் அவள், நேருவை இரவில் சந்தித்தார்.
திடீரென சாரதா மாதா காணாமல் போய் விட்டார். 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் உள்ள பள்ளியில் இருந்து ஒரு டிப்-டாப் ஆசாமி ஒரு கடிதப் பொட்டலத்தை கொண்டு வந்து கொடுத்தார். ‘வடஇந்தியாவில் இருந்த வந்த ஒரு பெண் தங்கள் கான்வென்ட் பள்ளிக்கு வந்ததாகவும், சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அந்த பெண் தன் பெயர், முகவரியை சொல்ல மறுத்து விட்டதாகவும், நகர்வதற்கு உடலில் வலிமை வந்ததும், அவர் சென்று விட்டார். ஆனால் ஒரு துணி பொட்டலத்தை எடுக்க அவர் மறந்து விட்டார். அதில் இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் இருந்தன. வெளிநாட்டவரான மதர் சுப்பீரியர் அந்த கடிதங்களை ஆய்வு செய்து, இவையெல்லாம் பிரதமரிடம் இருந்து வந்துள்ள கடிதம் என்று கூறினார்  என்றும் அந்த ஆசாமி கூறினார்.
பின்னர் அந்த ஆசாமி கடிதங்களை எல்லாம் ஒப்படைத்து விட்டார்... நான் அந்த ஆண் குழந்தை எங்கு உள்ளது என்று கண்டு பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அந்த பையனை கண்டு பிடித்தால், நான் அவனை தத்து எடுத்துக் கொள்வேன். ஆனால் அவன் தந்தை யார் என்று தெரியாமல், கத்தோலிக்க கிறிஸ்துவனாக ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பான்.
இப்போது ராஜிவ் காந்திக்கு வருவோம்...
அவர் ஷனியோ மைனோவை (சோனியாவை) திருமணம் செய்துக் கொள்ள பார்சி மதத்தில் இருந்து கிறிஸ்துவராக மதம் மாறினார் என்று நம் எல்லாருக்கும் தெரியும்.
ராஜிவ் ‘ராபர்ட்டோ’ ஆனார். அவரது மகள் பியான்கா, மகன் ரவுல் என்று பெயர்.
ஆனால் இந்திய மக்களுக்கு அவர்களது பெயர்கள் பிரியங்கா, ராகுல் என்று புத்திசாலித்தனமாக வழங்கப்பட்டது.
இதுபோன்ற விஷயங்களில் நம் மக்கள் எந்த அளவு அறியாமையுடன் உள்ளனர்? என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் லண்டனில் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்த ராஜிவ்காந்தி, ‘தான் இந்து அல்ல, பார்சி’  என்று தகவல் தரும் விதமாக பேசினார்.
அதேநேரம் பார்சி இனத்தை சேர்ந்த முன்னோர்கள் அவருக்கு கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவரது தந்தையின் அம்மா, ‘பார்சி இனத்தை அனாதையாக விட்டு விட்டு நவாப்கானை திருமணம் செய்ய முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.
ராஜிவ் தந்த தவறான தகவல்களால், மேற்கத்திய பத்திரிகைகள் திடீரென விமர்சனம் எழுதி தாக்குதல் நடத்தியது.  குழந்தைகளின் புத்தகத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜிவ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்’ என்று கூறப்பட்டு இருக்கும். இன்று நம்முடைய குழந்தைகள்தான் உலகத்திலேயே தவறான தகவலை வைத்திருப்பவர்கள். 
உண்மை என்னவென்றால், 3 ஆண்டுகள் படிப்பில் ஒரு பாடத்தில்கூட ராஜிவ் தேர்ச்சிப் பெறவில்லை என்பதுதான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு சான்றிதழ்க் கூட பெறவில்லை. அதேபோலத்தான் சோனியாவும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாக கூறுவார். அது இந்தியர்களை தவறாக வழி நடத்துவதற்காக கூறுவது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வீட்டு வேலைகளை செய்யும் பெண்ணாக இருந்தார்.  வெளிநாட்டவர் ஆங்கிலம் படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருவார்கள். அவர்களை போல் சோனியாவும் படிக்க வந்தார்.
ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம், பொதுமக்கள் எல்லாம் முன்னிலையிலும் ராஜிவ் உடல் வேத முறைப்படி எரிக்கப்பட்டதுதான்.
இதுதான் இந்தியர்கள் வணங்கும் நேருவின் வம்சம். இப்போது நேரு குடும்பத்தில் திருமணம் செய்த ஒரே தகுதியால்,பெரும் மதிப்புடைய தேசிய கட்சியை வெளிநாட்டவரான  சோனியா வழி நடத்துகிறார். மேனகா காந்தி இந்தியராக இருந்தாலும், அவரை காங்கிரஸ் கட்சி அல்லாத பிற கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு காரணம் மேனகா ஒரு மாடல் அழகி என்றோ, மிருகங்கள் மீது அன்பு கொண்டவர் என்றோ இல்லை. அவர் நேருவின் குடும்பத்தில் தொடர்பு உள்ளவர்.
இத்தாலியை சேர்ந்தவர் இந்தியாவை வழி நடத்துவதா? என்று கூறுபவர்கள் குறுகிய மனபான்மை கொண்டவர் என்று கூறுகின்றனர். ஆனால், மதர் தெரசா, அன்னிபெசன் போன்ற வெளிநாட்டு பெண்கள் செய்த போல் சமுக சேவை தடையில்லாமல் சேன்யா மைனோ என்ற சோனியா செய்யலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் அவரது செயலை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்வான்.
புகழ்மிக்க நம்முடைய தாய் நாட்டை கீழ் நோக்கி பிறர் பார்க்கும் விதமாக செயல்படாதீர்கள். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளின் பின்புலத்தை ஆராயுங்கள்.
இப்படி அந்த கே.என். ராவ் எழுதியுள்ளார்.
இப்போது சொல்லுங்கள், நேருவின் வம்சத்தில் வந்த ராகுல், பிரியங்கா யார் ? அவர் பார்சியா...? முஸ்லிமா...? கிறிஸ்துவரா...?
விருந்தில் பரமாறப்படும் கூட்டு பொறியல் போல் அல்லவா இந்த குடும்பம் இருக்கிறது. இதில் வேறு ராகுல் வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது. நமக்கெல்லாம் காதல் 16 தொடங்கி, 25ல் முடிந்து விடும். அதன்பின்னர் வரும் காதல் உடல் ரீதியான உறவுடன் கலந்து வரும் என்று என் நண்பர் சொன்னார். நானும் அதை நம்பினேன். அதுவெல்லாம் பொய்யாகி விடும் போலிருக்கே? 40 வயது நடக்கும்போது, ராகுல் காதலை தொடர்கிறாரே? நீண்ட காலம் காதலித்தவர் என்று கின்னஸ் சாதனை படைக்க போகிறாரா? பெரிய குடும்ப உறவுகள் எல்லாம் இப்படித்தான் போலிருக்கு... ?
இதற்காகத்தான் இந்தியாவில் ஏராளமான மதம், இனம், மொழி, கலாச்சாரம் இருக்கலாம். ஆனால் நாங்கெல்லாம் இந்தியர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே... என்ற தத்துவமெல்லாம்  உருவாகி இருக்குமோ?
ஒன்று மட்டும் சொல்லலாம், நாமெல்லாம் எவ்வளவு பெரிய, மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து  ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

Tuesday, December 6, 2011

எப்படி விழித்து எழுவோம்....?


வக்கீல் சுதர்சன் என்ற  நண்பர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். எடுத்த எடுப்பிலேயே விழித்து எழு இந்தியனே என்று அழைப்பு வேறு விடுத்திருந்தார். படித்ததும் மெயிலை பலருக்கு அனுப்பு என்ற உத்தரவு வேறு...!
அப்படி என்ன மெயில் என்கிறீர்களா? அவர் அனுப்பிய ஆங்கில மெயிலின் தமிழாக்கம் இதுதான்:
டாடா கோடீஸ்வரராக 100 ஆண்டுகள் ஆனது. அம்பானிக்கு 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் ராபட் வதேராவுக்கு 10 ஆண்டுகள்தான். கோடீஸ்வரராக மாறி விட்டார்.
 சோனியா மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கடுமையான மிரட்டலுக்கு பயந்து,  எல்லா செய்தி தாள்களும் ராபட் வதேராவை பற்றி எழுதுவதில்லை. ராபட் வதேரா பிரியங்கா காந்தியை திருமணம் செய்த பின்னர், அவரது தந்தை மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  அவரது சகோதரர் டில்லியில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார். அவரது சகோதரி மர்மமான முறையில்  கார் விபத்தில் இறந்தார். இவையெல்லாம்  இந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாக வில்லை.
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மால்களில் ராபட் வதேரா பங்கு வத்துளளார். டி.எல்.எப்., ஐ.பி.எல்., பங்கு வைத்துள்ளார். இந்த நிறுவனம்தான், காமென் வெல்த் விளையாட்டு போட்டியை மேம்படுத்தும் பொறுப்பு வகித்தது. ராபட் வதேராவின் உத்தரவின்படி, இந்த நிறுவனத்துக்கு சாதகமாக கல்மாடி செயல்பட்டார்.  காமென் வெல்த் மோசடியில் இந்நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனத்தின் நேரடி பங்குதாரராக ராபட் வதேரா உள்ளார்.
டில்லியில் உள்ள ஹில்டன் கார்டன்ஸ் ஓட்டல் உட்பட பல இடங்களில் உள்ள ஹில்டன் ஓட்டல்கள் ராபட் வதேராவுக்கு  சொந்தமானது. ராபட் வதேராவின் கூட்டாளியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பற்றி இந்திய ஊடங்கள் இதுவரை செய்தி வெளியிட்டது கிடையாது.
2 ஜி அலைவரிசை மோசடி வழக்கில் சிக்கியுள்ள யூனிடெக் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை ராபட் வதேரா வைத்துள்ளார். 2 ஜி மோசடியில் ராபட் வதேராவுக்கு நேரடி தொடர்பு இருப்பதால்தான், இந்த மோசடி வழக்கில் சி.பி.ஐ., விசாரணை தீர்க்கமான முடிவை எட்ட முடியாமல் உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான சொத்துக்களை சொந்தமாக வைத்துள்ளார். வர்த்தக மையங்கள், டாக்சி நிறுவனங்களை சொந்தமாக வைத்துள்ளார். குறிப்பாக சில தனியார் விமானங்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இவருக்கும் இத்தாலி நாட்டை சேர்ந்த குத்ரோச்சிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. 
சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு, வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு அனுமதிகள் விமான நிலையத்தில் வழங்கும். அதுபோல நாட்டில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எந்த பரிசோதனையும் செய்யப்படாமல் ராபட் வதேரா செல்லலாம், வெளியில் வரலாம்.
இதுபோன்ற மரியாதை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முதல் தலாய்லாமா வரை 30 பேர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதில் இப்போது ராபட் வதேரா 31வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.  ராபட் வதேராவுக்கு இப்படி ஒரு மரியாதை எந்த அடிப்படையில் மத்திய அரசு வழங்கியது?
சோனியா காந்தியின் மருமகனுக்கு சலுகை காட்ட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இந்தியனே விழித்து எழு... ஊழலுக்கு எதிராக போராடு.
இப்படி அந்த மெயிலில் வக்கீல் நண்பர் கூறியுள்ளார். சரி, எப்படி போராட முடியும். அன்னா ஹாசரே நாட்டில் உள்ள இளைஞர்களில் 60 சதவீத  ஆதரவை திடீரென பெற்றார். அவருடன் இருந்த படித்தவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை வீசி, அடங்கி போக வைக்கின்றனர்.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், குறிப்பாக காங்கிரசுகாரன் மத்தியில் அன்னா ஹசாரே போன்ற தியாகிகள் எதிர்த்து நிற்பதே கடினமாக உள்ளது. புனிதர் என்று யாரையாவது சொல்லுங்கள், இந்த ஆட்சியாளர்கள் அந்த புனிதரின் ஆதி மூலத்தை தோண்டி எடுத்து அதில் ஏதாவது ஒரு தப்பை கண்டு பிடித்து, அதை மீடியாக்கள் என்ற ???? பயன்படுத்தி, கேவலப்படுத்தி விடுகின்றனர்.
அதையும் மக்கள் ஆர்வமாக படித்து, அதானே... இவனும் இப்படியா...? யோக்கியன் மாதிரி பேசுறான் என்று டீக்கடையில் நின்று பேசி, தவறான பிரசாரத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விடுகின்றனர்.
அப்புறம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த யாரால் முடியும்? அயோக்கியன்தான், யோக்கியன் என்று கூறி தலைமை தாங்குவான். அவனும் உள்நோக்கத்துடன், மக்கள் சக்தியை வழிநடத்தி, அதிலும் ஆதாயம் பெறுவான்.
இப்போதுள்ள சூழ்நிலையில், நாடு முழுவதிலும் பெரும்பான்மையான மக்கள் ஒட்டு மொத்த ஆதரவை கண் மூடித்தனமாக அன்னா ஹசாரேவுக்கு தெரிவிக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாட்டை வெள்ளையரிடம் இருந்து காப்பாற்றி அண்ணா ஹசாரே போன்றவர்கள்தான், இந்த கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றி நம்மிடம் வழங்க வேண்டும். (நாம என்ன செய்யனும்? சரக்கு அடிச்சிட்டு சினிமாவுக்கு போய்....)
அது அந்த தாத்தாவை போன்றவர்களின் கடமை என்று பேசுவோம் வாருங்கள்...?
விழித்து எழு என்று கூப்பிடுகிறார்? எப்படி விழித்து எழுவோம். தொப்புக் கொடி உறவு சிதைந்தபோது, டாஸ்மாக் கடையில் சரக்கு அடித்து இனம்தானே நாம். சினிமா தியேட்டரில் நடிகனின் கட்அவுட்டில் பாலாபிஷேகம் செய்த இனம் அல்லவா? ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 அன்றுதான் பிரசவம் நடக்கும் என்று நாடு முழுவதும் பந்தயப்பணம் கட்டிக் கொண்டு இருந்த இந்த சமுதாயம் எப்படி விழித்து எழும்...? தமிழச்சி எல்லாம் கற்பழிக்கப்பட்டு, சிரழிக்கப்பட்ட போது, வேடிக்கை பார்த்தவங்க மத்தியில் எப்படி விழித்து எழ முடியும்?
இந்து பத்திரிகைக்கு பயிற்சி நிருபராக சீனாவில் இருந்த சில மாணவர்கள் வந்தனர். பயிற்சி எடுத்தனர், நாடு திரும்பினர். ஆனால் இந்து பத்திரிகைக்கு இன்டர்நெட் இணைப்புக்கு வந்த பில் பல லட்சம்.
என்னவென்று பார்த்தால், பயிற்சி முழுவதும் ஆபாச படங்களைதான் சீன மாணவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவலை இந்து பத்திரிகை நண்பர் என்னிடம் சொன்னார். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் கூட பார்க்க முடியாது, தடை  செய்யப்பட்டுள்ளது என்று.
அங்குள்ள மாணவர்களுக்கு செக்ஸ் படம் என்பது அரிதான விஷயம். ஆனால் நம்ம ஊர் மாணவர்கள், 8ம் வகுப்பு படிக்கும்போதே 8 அடி உயரம் உள்ள நீக்ரோவுக்கு எவ்வளவு......? என்ன செய்கிறான் என்று பார்க்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் ஓல்லியாக இருந்தாலும், முன்னழகும், பின்னழகும் எப்படி துõக்கலாக இருக்கிறது என்று ஆராய்ந்து, அதுபோல டவலப் செய்யும் நம்ம ஊர் கல்லுõரி மாணவிகள் எப்படி விழித்து எழுவார்கள்.
அந்த டவலப் செய்யப்பட்டதை பார்த்து பார்த்து ஏங்கி உடலை எல்லாம் வருத்தும் நம்ம ஊர் மாணவர்கள் எப்படி விழித்து எழுவார்கள்? ஒரு கல்லுõரி மாணவர்களுடன் ஊழலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அரசாங்க பணம்தானே அடித்துட்டு போகட்டும் என்றான் ஒருவன்.
டேய், அரசாங்க பணம் என்றால் அடிக்கலாமா? அது எங்கிருந்து வருகிறது? என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.
ரிசர்வ் பாங்கில் இருந்து வருகிறது என்றான். என்ன படிக்கிறாய் என்றேன். பி.ஏ., பொருளாதாரம் என்றான். சரி நாடு முன்னேறி விடும் என்று சொல்லி வாயை மூடிக் கொண்டேன்.
இப்படிப்பட்ட சமுதாயத்தில் விழித்து எழுடா என்கிறார் இந்த வக்கீல் நண்பர். விபரம் தெரியாத அன்பர்.   பாவம் விழித்து எழுவார்கள் என்று நம்புகிறார். எது எழும் என்று அவருக்கு தெரியாது போல...!

Monday, November 7, 2011

ஆரிய-திராவிடம் போர்...? இனங்களை பிரித்து வைத்த பெரியார்




ஜால்ராயுகம், கைப்புள்ள ஸ்டாலின் என்ற புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு அண்மையில் சென்று இருந்தேன். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் பேசியதை பலரும் ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘நம்மை பிரிக்க வெள்ளையனும், கொள்ளையனும்  வரவில்லை. பிரிவுக்கு நாம்தான் காரணம். 11வயதில் பெரியார் கொள்கையை ஏற்றேன். பிராமணர்களை போல வேதங்களை படித்தேன். சிகரெட், பிராந்தி பக்கம் போக மாட்டேன்.  நம் பயலுக முன்னேற வேண்டும் என்று  நினைத்து, சென்னைக்கு 18 பேரை கூட்டிட்டு வந்தேன். என்னை கொன்னே போட்டானுங்க.
எனக்கு சினிமாவில் வாய்ப்புக் கொடுத்தது கே. பாலசந்தர். தட்டிக் கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தது கமலஹாசன். இந்த 2 பேரும் எந்த சமுதாயத்தை சேர்ந்தவங்கன்னு சொல்லத் தேவையில்லை.
டாஸ்மாக் கடையில சிவத்த பயலுக யாராவது நிக்கிறாங்களான்னு பார்த்தால், எல்லாமே நம்ம பயலுகதான். ஒரு பிராமணன் இல்லை.
‘வீடு கட்டினால், பிராமணனுக்கு வாடகைக்கு கொடு. அவன்தான் சரியாக வாடகை கொடுப்பான்’ என்று பெரியார் கூறுவார். அதன்படி 33 வருஷத்துக்கு முன்னால, தெலுங்கு பிராமணருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தேன். இதுவரை சரியாக வாடகை வந்துக்கிட்டு இருக்கு.  ஒரு பிரச்னை இல்லை. நம்ம பயலுக்கு கொடுத்திருந்தால், வாடகையும் தந்திருக்க மாட்டான், வீட்டையும்காலி பண்ணியிருக்க மாட்டான். கேசை போட்டு, கோர்ட்டுக்கு என்னை அலைய விட்டிருப்பான்.
இதுவரை 10 புத்தகம் எழுதியிருக்கிறேன். என் சாதிக்காரன் ஒருத்தன் கூட பாராட்டல. எல்லாம் அவாள்தான் பாராட்டினால்.
‘நன்னா எழுதியிருக்கேள். பிச்சுட்டேல் போங்க. சிவாஜியை மிஞ்சிட்டேல்’ என்று பாராட்டியது எல்லாம் அவாள்தான்’ என்று மூச்சு விடாமல் நடிகர் ராஜேஸ் பேசி முடித்தார்.
பேச்சின் கடைசியில், ‘ஒரு வருத்தமான விஷயத்தை சொல்றேன். தலித்துக்கள்தான் அம்மா, அப்பாவை, மனைவி, பிள்ளைகளை எல்லாம் கவனிக்காமல் ரோட்டில் விடுகின்றனர். வருத்தமாக இருக்கிறது’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய  ஏர்போர்ட் மூர்த்தி என்பவர், ‘தேர்தல் பிரசாரத்தில் தனித் தொகுதிகளை எல்லாம் நீக்கவேண்டும், எல்லாமே பொது தொகுதியாக்க வேண்டும். நான் சாதியை பார்க்க மாட்டேன். சாதியை ஒழிக்க வேண்டும். சாதியை அரசு வளர்க்கிறது என்றெல்லாம் விஜயகாந்த் பேசுகிறார்.  அப்புறம் எதற்கு தன்னுடைய சாதியை தேடிப்பிடித்து, அதில்  உட்பிரிவில் உள்ள பிரேமலதா என்ற பெண்ணை  திருமணம் செய்தார்? சாதியை பார்க்கவில்லை என்றால் விஜயகாந்த் வேறு சாதி பெண்ணை கை பிடித்து இருக்கலாமே? விஜயகாந்த் என்பவர் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய தீய சக்தி’ என்றார். இதை கேட்டதும்  அரங்கத்தில் கர ஒலி விண்ணை தொட்டது.
இந்த 2 பேருடைய பேச்சையும் கவனிக்கனும். ஒன்று விஜயகாந்தை தாக்கியது. ஆமாம், ஏர்பார்ட்க்காரர் சொன்னதில்லை என்ன தப்பு இருக்கிறது.
அதேநேரம் சாதியை ஒழிக்கனும் என்று விஜயகாந்த் சொனனதிலும் தப்பில்லை. இது அரசியல் ரீதியான அட்டாக். ஓ.கே., ரெம்ப சிந்திக்க வேண்டாம் இந்த பேச்சை.
நடிகர் ராஜேஸ் பேச்சைத்தான் நன்றாக கவனிக்கனும். பிராமணனுக்கு வீட்டை கொடுன்னு பெரியார் சொன்னதாக பேசியுள்ளார்.
எல்லா மாநிலத்திலும் உள்ள பிராமணர்கள், “நான் தெலுங்கன், நான் மலையாளி, நான் கன்னடம் என்று தைரியமாக சொல்றான். ஆனால் தமிழகத்தில் உள்ள பிராமணர் மட்டும்தான் நான் இந்தியன் என்கிறான்.
இதற்கு என்ன காரணம், “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டு பாப்பானை அடி’ என்று நம்மை துõண்டி விட்டு இரட்டை நாடகம் எதற்கு போட வேண்டும்.
இன்னும் நுõறு ஆண்டுகள் ஆனாலும், பிராமணர்கள் தமிழர்களாக மாற மாட்டார்கள்.  தமிழன் எல்லாம் இந்தியன் என்று சொல்லும் போதுதான், நாங்கள் தமிழர்கள் என்று பிராமணர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் பிரிவினையை உருவாக்கி விட்டாரே?
பகுத்தறிவை வளர்த்தால், சாதி ஆதிக்க சக்தியை ஒழித்தார் என்று என்னென்னமோ பெரியாரை பற்றி புகழ்ந்து பேசலாம்.  தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னபோது, அவர் படம் போட்ட போஸ்டரில் கூட நம்ம மக்கள் மாட்டு சானத்தை  பூசவில்லையே? திராவிட கொள்ளையை பெரும்பான்மையான தமிழன் ஏற்றதால், இந்த பிரச்னை. திராவிடன், ஆரியன் என்ற போரை தொடங்கி வைத்தார் பெரியார். அந்த போரில் பிராமணனை வீழ்த்தினாரா?  போரை மட்டும்தானே தொடங்கி வைத்தார்.
அவருக்கு பின்னர் வந்தவர்களாவது அந்த போரை வழி நடத்திச் சென்றனரா?
தி.க. பிரைவேட் லிமிட்டேட் என்று பெயர் பலகை மட்டும் வைக்க வில்லை. மற்றப்படி அந்த இயக்கம் ஒரு தனியார் நிறுவனம் போலத்தானே செயல்படுகிறது?
சிந்திக்கத் தெரியாமல் திராவிடக் கொள்கையை பிடித்து விட்டோம். இப்போது எதிர்விளைவுகளை சந்திக்கின்றோம்.  என்ன விளைவுகள்... ?
த மிழனை தமிழன் ஆள முடியாது. பல நுõற்றாண்டுகளாக தமிழனை பிற இனத்தவர்தான் ஆளுவார்கள். தமிழ் மொழி பேசாத கன்னட மொழியை பேசும் பெரியாரை தந்தை என்று ஏற்றுக் கொண்டவர்கள்தானே முட்டாள் கூட்டம்தானே நாம்.

Sunday, October 30, 2011

போதி தர்மர் சர்ச்சையை தீர்க்க 7ம் அறிவு வேண்டும் ...? தமிழா



காஞ்சிபுரத்தில் இருந்து போதி தர்மர், சீனாவுக்கு சென்று தற்பாதுகாப்பு கலைகளை பரப்பினார் என்று ஏழாம் அறிவு சினிமா படம் வெளி வந்துள்ளது. ஆனால் போதி தர்மர் தமிழரே கிடையாது என்று கண்டன போஸ்டர்களை சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர் நாகர் சேனை அமைப்பை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அந்த அமைப்பினர் செய்தி தொடர்பாளர் பரஞ்சோதி பாண்டியனிடம் பேசியபோது, ‘7ம் அறிவு படம் வெளியானதும் ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடப்பான் என்று அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் பேட்டியளித்துள்ளார். ஆனால் போதி தர்மர் தமிழனே கிடையாது.
அவரை காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்லவ இளவரசர் என்று படத்தில் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் போதி தர்மர் களப்பிரர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். களப்பிரர் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மற்றம் ஆந்திராவில் கடப்பா ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்.
முருகதாஸ் சொன்னது போல், போதி தர்மர் பல்லவ பரம்பரையாக இருந்தாலும், பல்லவரும் தமிழர் கிடையாது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சிம்ம விஷ்னு என்பவர் தலைமையில் பல்லவர்கள் வந்தனர். இவர்கள் களப்பிரர் ஆட்சிக்கு கீழ் சிற்றரசர்களாகவும்,
தளபதியாகும் இருந்தனர். பின்னர் சிவ கந்த வர்மன், கந்த வர்மன் 1, 2,3, என்றும் ஆட்சி செய்தனர். இதில் மகேந்திர வர்மன் மகாபலிபுரத்தை உருவாக்கினான். அவனுக்கு பின்னால் வந்த நரசிம்ம வர்மன் தமிழகம் முழுவதும் நாடுகளை பிடித்து ஆட்சி செய்துள்ளான்.
எனவே போதி தர்மன் என்பவர் பல்லவராக சொன்னாலும், அவரும் தமிழர் கிடையாது.
போதி தர்மரை சீனாவில் 27வது புத்தராக வணங்கப்படுபவர். நோபாளத்தில் பிறந்து பீகாரில் வாழ்ந்த புத்தரை பீகார்காரன் என்று குறுகிய வட்டத்துக்கு கொண்டு வருவதை ஏற்பார்களா?
அதுபோல போதி தர்மர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதற்காக அவரை தமிழர் என்று சொல்ல முடியாது. களப்பிரர் காலம் 250 முதல் 600 வரையாகும். களப்பிரர் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்கின்றனர். 
525ம் ஆண்டு சீனாவை நோக்கி போதி தர்மர் சென்றார். அந்த காலக்கட்டத்தில் களப்பிரர் ஆட்சி வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது. இதற்கு காரணம், அசோகரின் கொள்ளு பேரனை கொலை செய்து புஸ்யமித்திரன் என்ற தளபதி ஆட்சியை பிடித்தான். இவன் வடமாநிலங்களில், பவுத்தர்களின் தலையை கொண்டு வந்தார் 10 ஆயிரம் தங்ககாசுகள் பரிசாக வழங்கினான்.
இதனால் பவுளத்தர்கள், சமணர்கள் என்று பலர் தென்பகுதிக்கு ஓடி வந்தனர். 6ம் நுõற்றாண்டில் சைவ மத எழுச்சி ஏற்பட்டது. இதில், ‘மதுரையில் 9 ஆயிரம் பவுத்தர்கள், திருநெல்வேலியில் 16 ஆயிரம் பவுத்தர்கள், திருவத்திபுரம் (செய்யாறு) 15 ஆயிரம்பவுத்தர்கள் கழு மரம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.
பவுத்தம், ஜைனர்கள் தமிழகத்துக்கு வந்த பின்னரே, சாதி பாகுபாடு ஏற்பட்டது. அதுவரை சேரி என்ற பகுதியே கிடையாது.  தலித்துக்கள் எல்லாரும் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பவுத்தர்களை சைவர்கள் கொலை செய்யும்போது, அமைதியாக இருந்து விட்டனர். இவர்களை ஒதுக்கி, தீண்டதகாதவர் என்றாக்கி விட்டனர்.
பவுத்தம் மதம் மூலம் தான் பள்ளி வந்தது. பள்ளிக்கு செல்பவன் பள்ளன் ஆனான். பவுத்த மத பிரசாரத்தை பறைசாற்றியவன் பறையன் ஆனான். சக்கிளியர் என்கிறார்களே, அவர்கள் எல்லாரும் சாக்கியலிச்சாவியர் என்ற புத்தர் பரம்பரையாவர். இந்த புத்தரின் மரபணு இந்த மக்களின் உடலில் இன்றும் இருப்பதால்தான், மலை போன்று மலம் கிடந்தாலும் அருவருப்பு இல்லாமல் அதை சுத்தம் ö சய்கின்றனர். இவர்களது மரபணுக்களை ஆய்வுச் செய்தால், உண்மை தெரியும்.
இதற்கிடையில்  களப்பிரர் ஆட்சி வீழ்ச்சியடைய தொடங்கியபோது, 525ம் ஆண்டு சீனா நோக்கி போதி தர்மர் சென்றார். இவர் மட்டுமல்ல தென்காசியில் இருந்து வஞ்சர போதியும் சீனா சென்றார். இவர் மந்திராயம், தந்திராயத்தை அங்கு கற்றுக் கொடுத்தார். காஞ்சிபுரத்தில் இருந்து தர்மபாலர் என்பவர் நாகலாந்தா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முதல்வராக பணியாற்றியுள்ளார். இவர்தான் யுவான்சூவானை சந்தித்து பேசியவர்.

போதி தர்மர் யார் என்று தெரிய வேண்டும் என்றால், மயிலை சினி வேங்கடசாமி எழுதிய பவுத்தமும் தமிழரும், களப்பிரர் காலத்தில் தமிழகம் என்ற புத்தகத்தை படித்தாலே தெரிந்து விடும்.
இப்படி வரலாறு இருக்க, போதி தர்மர் தமிழர் என்று சித்தரித்து படம் எடுத்து இருப்பது, பணத்துக்காகத்தான். இவர்கள் வரலாறு தெரியாமல் இப்படி திரித்து கூறுவதை தவறு. தமிழர்களின் உணர்ச்சியை துõண்டி விட்டு, லாபம் சப்பாதிக்கப் பார்க்கின்றனர்.
இப்படி மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் பரஞ்சோதி பாண்டியன்.
இந்த வரலாற்று கண்டனம் தெரிவித்துள்ள பரஞசோதி பாண்டியனின் குற்றச்சாட்டு குறித்து முருகதாசை தொடர்புக் கொண்டபோது, அவரை பிடிக்க முடியவில்லை. எது எப்படியோ போதி தர்மர் தமிழர்தான் என்பது வரலாற்று சான்றுடன் விளக்குவாரா முருகதாஸ்? என்பதுதான் எல்லாருடைய கேள்வியாக இருக்கும்.
போதி தர்மர் யார்... ? எல்லாருயை 7வது அறிவும் வேலை செய்தால்தான் தெரியும்.
த மிழன் என்ற வரலாற்று உண்மைக்கு கூட எதிர்ப்பா... ? வேதனையாக இருக்கிறது அல்லவா ...? வரலாற்று ஆய்வை மேற்கொண்டு நிருப்பிக்க வேண்டும் தமிழ் தோழா... !

Saturday, October 8, 2011

தமிழனுக்கு துரோக தலைவர்கள்: மலையாளிகள் எப்போதும் பகையாளிகள்தான்


:

பேராசிரியர் யோகீசுவரன் எழுதிய திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு என்ற புத்தகம் வெளியீட்டு விழா  அண்மையில் சென்னை தேவநேயப் பாவணர் அரங்கில் நடந்தது. அந்த  நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.
தலைவர்களின் பேச்சுக்களை எல்லாம் கேட்டேன்.  நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது, மனவேதனையடைந்தேன்.
எப்போது நாம் திருந்துவோம் ?  என்ற கேள்வி எழுந்தது. அதற்கான காரணங்களையும், தலைவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் படியுங்கள். தமிழகம், தமிழ், தமிழன் ஆகிய மூன்றும் வளம் பெற நாம் முயற்சிக்க வேண்டாமா?

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், ‘பேசியே நாட்டை கெடுத்த தலைவர்கள். அந்த பேச்சை கேட்டு நாசமாகபோன மக்கள்’ என்று சூடான வார்த்தைகளுடன் பேச்சை தொடங்கினார்.
‘பல்கலைகழகமோ , காசுக் கொடுத்து படிக்க வேண்டிய நிலையோ இல்லாத அந்த காலத்தில் மணல் பரப்பி எழுதப் படித்த காலத்தில் ஆயிரத்து 330 குறள்களை வள்ளுவன் எழுதினான். அந்த குறள் போல, ஆயிரத்து 331வது குறளை இதுவரை எவனும் எழுதியதும் கிடையாது. எழுதப்பட்ட குறளில் கூறப்பட்டதை பின் தொடர்ந்து யாரும் வாழ்ந்ததும் கிடையாது’ என்றார்.
விவிலியம் ஹீப்ரூ, லத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொன்ன மத குருக்கள், பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியை ஓடுக்க, ஜோகன்பார்க் தேவாலாயம் முன்பு பேராட்டக்காரர்களை தீ வைத்து எரித்தனர்.
ஜெர்மனியில் எழுதப்பட்ட புத்தகத்தை தமிழகத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். அதுவும் தடை செய்யப்பட்ட புத்தகம் என்றால், அதை தேடி பிடித்து படித்து விடுவோம்.  ஆனால் மொழி வழி மாநிலம் அமைய நடந்த போராட்டம் குறித்து இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தை எத்தனை பேர் படிப்பார்கள்?
ஒரே மொழி பேசும் தெலுங்கு மக்களிடம் தனித் தெலுங்கானா கேட்டு போராட்டம் நடக்கிறது. அந்த பிரச்னையை தீர்க்க 6 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசும் ஆலோசனை செய்து வருகிறது. முடிவு எடுத்தபாடிலில்லை.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். சரி ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒரு குழுவை அமைத்தது மத்திய அரசு. அந்த குழு நடத்திய முதல் கூட்டத்தில், ஊழல் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? என்று ஆய்வு செய்கிறது.
இதற்கு முன்பு இந்து என்ற மததத்தை வரையறை செய்ய நேரு, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. மற்ற மதங்கள் எல்லாம் மனிதர்களால் தொடங்கப்பட்டது. இந்து மதம் என்பது தெய்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்து மதம் என்றெல்லாம் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
இந்து மதத்தில் சைவர், வைணவர் என்று பல பிரிவுகள் உள்ளது. இப்போது இந்து என்றால் எப்படி வரையறை செய்வது?  இரவு பகலாக விவாதித்தனர் தலைவர்கள்.
சமஸ்கிரத புலவர்கள் எல்லாம் ஆலோசனை செய்தார்கள். 6 மாதங்களுக்கு பின்னர், இந்து மதத்தை வரையறை செய்தனர். எப்படி தெரி
யுமா?
கிறிஸ்துவர், முஸ்லீம், பார்சி மதத்தை சேராதவர்கள் யாரோ அவர்கள் இந்துகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று முடிவு செய்தனர். யாரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ, யாரெல்லாம் முஸ்லீம் இல்லையோ, யாரெல்லாம் பார்சி இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்று அருமையாக கண்டு பிடித்தனர்.  எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு.
இதேபோன்ற கண்டு பிடிப்புதான் தமிழகம். எப்படி என்று கேட்கிறீர்களா? கேரளா, ஆந்திரா, கர்நாடகா  ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எடுத்ததுபோக,  மிச்சம் இருப்பது தமிழகம்.  இப்படித்தான் அப்போது மொழி வாரியான மாநிலம் அமைக்கப்பட்டது.
தேசியம் என்ற பெயரில் இதை எல்லாம் நாம் விட்டுக் கொடுத்தோம்.
தன்னையும், தன் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியாமல் இழந்து விட்டால், அவற்றை எல்லாம் இறக்குமதி  செய்ய முடியாது.
காவிரி நதி  2 பாறைக்கு மத்தியில் இருந்து விழுகிறது. அதில் ஒரு மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால் இரு மாநில மக்கள் பிரச்னையால், அதுவும் நடக்கவில்லை.  தண்ணீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை வேறு.
அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் 9 மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 7 மாநிலங்கள் மின்சாரத்தை பெற்று பயனடைகிறது. ஆனால் காவிரியில் ஒரு மின்நிலையம் கூட அமைக்க முடியவில்லை.
மொழிவாரி மாநிலம் பிரியும்போது தமிழன் தேசியம் பேசினான். மலையாளிகள், கர்நாடகத்தார் எல்லாம் தங்களது இனத்தை பேசினர். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாம் இப்படி இருக்கிறோம்.
இப்படி தா. பாண்டியன் பரபரப்பாகவும், சிந்திக்கச் செய்யும் தகவல்களுடன் பேசி முடித்தார்.
இதன்பின்னர் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், ‘வடபகுதியில் கவனம் செலுத்திய தேசிய கட்சியும், திராவிட கட்சிகளும் தென் தமிழகத்தின் மீது கவனம் செலுத்தாது வருத்தம் அளிக்கிறது. ஈழ தமிழன் கொத்துக் கொத்தாக செத்து மடியும் போது, அது அவன் பாடு என்று இருந்த தமிழக தமிழன் எப்படி உருப்படுவான்? செக்கஸ்லோவியா பிரச்னையில் அமெரிக்க குண்டு சீன துõதரகத்தின் மீது விழுந்தது. ஒட்டுமொத்த சீனாவும் ஒன்று திரண்டது. அமெரிக்கா மன்னிப்பு கேட்டது.’
ஆனால் 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழன் குண்டு மழையில் செத்து மடியும் போது, தமிழகத் தமிழன் எல்லாரும் டி.வி.யில் சினிமா  பார்த்துக் கொண்டிருந்தோம்.
எப்போதுமே மலையாளிகள், தமிழர்களை எதிரிகளாக பாவிக்கிறார்கள். இலங்கைப் போரில் தமிழன் கொத்துக் கொத்தாக மடிந்ததற்கு காரணமே மலையாளிகள்தான். வரலாற்றில் மலையாளிகள் எப்போதுமே புத்திசாலிகள். அதனால்தான் சேர, சோழ, பாண்டியன் என்று பாண்டியன் கடைசியில் வருகிறான். சேரன் முதலிடத்துக்கு வருகிறான்.
இலங்கைத் தமிழன் சாவுக்கு சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன், அந்தோணி, நிருபமாராவ் ஆகிய 4 மலையாளிகள்தான் காரணம்.  இவர்கள் மத்திய அரசை ஆட்டிப்படைக்கின்ற மலையாளி கூட்டங்களின் தலைவர்கள்
மலையாளிகள் சாதுர்யமானவர்கள், மதி கூர்மையானவர்கள்.
சென்னையில் இருக்கிற கடலுக்கு வங்காள விரிகுடா. வங்காளம் எங்கு இருக்கிறது. சென்னை எங்கு இருக்கிறது? யோசித்துப் பாருங்கள் ஏன் அந்த கடலை பழமையான நகரமான மைலாப்பூர் கடல், திருவல்லிக்கேணி கடல் என்று ஏன் அழைக்க தமிழன் முயற்சிக்கவில்லை. மற்றொரு கடலின் பெயர் அரபிக் கடலாம். அரேபியா எங்கு இருக்கிறது? தமிழகம் எங்கிருக்கிறது? அந்த அளவுக்கு தமிழன் துõங்கியிருக்கிறான்... மாடு...?
கன்னியாகுமரி மாவட்ட தமிழர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால், அந்த தமிழர்கள் பகுதிகளை எல்லாம் கேரளத்துக்கு கொடுத்து இருப்பார்கள்.
உலகில் ஐரோப்பிய முறை, யூதமுறை, நீக்ரோ முறை என்று 3 விதங்கள் உள்ளன. இதில் ஐரோப்பிய முறை என்றால், ஒரு இடத்துக்கு வருவார்கள், காலனி அமைப்பார்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தங்களது மொழியை கற்றுக் கொடுப்பார்கள். அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரங்களை அழிப்பார்கள். தங்களது கலாசாரத்தை திணிப்பார்கள். ஆசியாவிலேயே ஜப்பானியர்கள் மட்டுமே ஐரோப்பா முறையில் இருந்து தப்பித்தனர்.
இரண்டாவது யூத முறை. இவர்கள் கேரளா, மேற்கு வங்காளத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளனர். இந்த மக்கள், தங்களது பழக்கம், வழக்கம், மொழி ஆகியவற்றை தீவிரமாக பின்பற்றுவார்கள். ஆனால் குடியேறிய பகுதிகளில் உள்ள மக்களிடம் திணிக்க மாட்டார்கள். அதேநேரம் அப்பகுதியில் உள்ள மக்களின் பழக்க வழக்கம், கலாசார, பண்பாடுகளையும் பின்பற்ற மாட்டார்கள். சீர்குலைக்கவும் மாட்டார்கள். இன்று கூட கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள யூதர்கள், ஹீப்ரூ மொழியில்தான் வழிபாடுகளை நடத்துகின்றனர்.
மூன்றாவது ரகம், நீக்ரோ முறை. இந்த முறை, தம்முடைய பாரம்பரியம் பழக்க வழக்கங்களை துõக்கி வீசி விட்டு, பிறருடைய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பின்பற்றும் பழக்கம் உள்ள முறை. இந்த முறையைத்தான் தமிழனும் பின்பற்றுகிறான். நீக்ரோ முறைதான் தமிழன் முறை. கலாசாரம், பழக்க வழக்கம், பண்பாடு எல்லாவற்றையும் அழித்து வருகிறான்.
இப்படி அறவாணன் ஆவேசமாக பேசி முடித்தார்.
இதன்பின்னர் பேசிய தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன், ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தாய் தமிழகத்தை மீட்க துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த தியாகம் இப்போதுள்ள தமிழன் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த போரட்டத்தின் கதாநாயகர்களான குஞ்சன்நாடார், நேசமணி ஆகியோரைப் பற்றியும் இந்த தலைமுறையினருக்கு தெரியாது.
தெற்கு போராட்டம் போல், வடதமிழக போராட்டத்திலும் 2 பேர் உயிர் துறந்துள்ளனர். பக்தவத்சலத்தின் நடவடிக்கையால் 300 பேர் இறந்துள்ளனர்.
இதெல்லாம் பள்ளி பாடப்புத்தகத்தில் சொல்லித்தரப்படுவதில்லை. 5 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருப்பவரின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது.
தமிழனின் வரலாற்றையும் உண்மைகளையும், கலாசாரத்தையும் சொல்லித் தருவதில்லை. 
திருவிதாங்கூர் போராட்டத்தில், தேவிகுளமும், பீரிமேடும் நமக்கு கிடைத்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையே வந்து இருக்காது.
போராட்டக்காரர்கள் தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் எப்படியாவது தமிழகத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜரிடம் வலியுறுத்தினர். ஆனால், குளமாவது, மேடாவது? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கிறது என்றுகாமராஜர் கூறி விட்டார். திமுகவும் சம்பிரதாய போராட்டத்தை மட்டுமே நடத்தியது. உணர்வு பூர்வமாக நடத்தவில்லை.
ஆனால் மலையாளிகள், தமிழகத்தின் பெரும் பகுதியை கையகப்படுத்த அங்குள்ள தலைவர்கள் எல்லாம் ஒன்றாக, ஒற்றுமையாக செயல்பட்டனர். அந்த ஒற்றுமை தமிழகத்தில் இல்லை.
மலையாளிகள் தொடர்ந்து தமிழர்களை பகையாளிகளாக நடத்துகின்றனர். 
தமிழ்நாடு மலையாளிகள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடக்கிறது. கேரளா மாநிலத்தின் பிற மாநிலங்களில் வாழும் மலையாளிகள் நலத்துறை செயலர் மனோஜ்குமார் பங்கேற்று பேசுகிறார்.
ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு துறை உள்ளதா? வெளிநாடுகளில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ்குடிமகன் அமைச்சராக இருக்கும்போது கேட்டோம். செய்கிறேன் என்றார், அதன்பின்னர்  எந்த பதிலும் இல்லை.
ஆனால் கேரளா அதிகாரி மனோஜ்குமார், “சென்னையில் இருக்கும் மலையாளிகளுக்கு எல்லா உதவிகளையும் கேரளா அரசு வழங்கும். நிதி உதவியும் வழங்கும்  என்று பேசிச் சென்றுள்ளார். அது இந்து பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது.
கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது விடுமுறை கிடையாது. ஆனால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு ஓனம் பண்டிகைக்கு விடுமுறை வழங்கினார் கருணாநிதி.
கேரளா முதல்வர் அச்சுதானந்தன் கேட்டதால், கருணாநிதி விடுமுறை கொடுத்தார். ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் இறந்ததற்கு, தமிழகத்தில் கருணாநிதி விடுமுறை அறிவித்தார்.
தமிழகத்தில் துரோக அரசியல் கட்சிகள் ஆட்சி செய்வதால் இந்த நிலை. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே அப்படித்தான்.
கன்னியாகுமரியை இப்போதும் கேரளாவுடன் சேர்க்க வேண்டும் என்று நாயர் சங்கம் கேட்கிறது. 
ஒரே இனம், ஒரே மொழி கொண்ட மக்களை கொண்டே ஒரு தாயகம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் உலக நியதி. வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். த மிழக குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதி. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்றும் தொல்காப்பியத்தில் தமிழ்தேசம் என்றும் குறிப்புகள் வருகின்றன.
ஆனால் தமிழினம் என்பது 15 ஆண்டுகளில் கலப்பினமாக மாறி விடும்.  விரைவில் தமிழ்நாட்டில் தமிழன் 50 சதவீதம் பிற மாநிலத்தவன் 50 சதவீதம் என்ற நிலை வந்து விடும்’ என்று அவர் ஆவேசமாக பேசி முடித்தார்.
இந்த தலைவர்கள் பேச்சை கேட்கும்போது, தமிழர்களாகிய நமக்கு எவ்வளவு கேவலமாக இருக்கிறது?  காமராஜர், சி.சுப்ரமணியம், ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையால் தமிழன் பாதிக்கப்பட மாட்டான். ஆனால் அந்த தலைவர்கள் எல்லாரும் இந்தியா, இந்தியர்கள் என்று சொல்லி நம் இனத்தை புதைகுழியில் தள்ளிவிட்டனர்.
சரி பெரியார், அண்ணா, கருணாநிதி நிலை என்ன என்றால், இவர்கள் எல்லாரும் திராவிடர்கள் என்ற நிலையில் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழனாக இல்லை. தேசியம் பேசிய தலைவர்களால் புதை குழியில் தள்ளப்பட்ட நம் இனம், இந்த திராவிட தலைவர்களின் செயல்பாட்டினால் அந்த புதைகுழியில் மண்ணை போட்டு மூடி விட்டனர்.
தா. பாண்டியன், அறவாணன், பெ. மணியரசன் போன்ற அறிஞர்களின் பேச்சை கேட்கும்போது,  தமிழன் என்பவன் எவ்வளவு கோழையாக, உரிமைக்கு போராடாத பிணமாக, கேவலமானவர்களாக  இருந்து வருகின்றான்? என்ற வேதனையை தாங்க முடியவில்லை.
தமிழனை வழிநடத்தும் தலைவர்கள் துரோகிகளாக இருந்துள்ளனர். இவர்கள் செய்த தேசியம் என்ற பிரச்சாரத்தினால், இத்தனை பிரச்னைகள், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னடத்து வழி வந்து ஈரோட்டில் குடியேறிய பெரியாரை எத்தனை பேர் எதிர்த்தார்கள்?
அவர் சொன்ன திராவிடன் கதையை சிந்திக்காமல் கேட்டு, நாம் ரசிக்கத்தானே செய்தோம். திராவிடன் என்று சொன்ன பெரியார் தமிழன் இல்லை என்று சிந்திக்கவில்லையே?
திராவிடன் என்று சொல்லித் திரியும் முட்டாள்கள் இருக்கும் வரையில் தமிழன் நிலை   இதுதான். எத்தனை நாள்தான் முட்டாளாக இருக்க வேண்டும்? தமிழன்தான் முடிவு செய்ய வேண்டும்.

Wednesday, October 5, 2011

ஏதோ எழுதியுள்ளேன்!

என் பார்வையில்... என் சொந்தக் கருத்தை தெரிவிக்க இந்த பிளாக் தொடங்கினேன். ஆனால் எழுத வில்லை. ஏதாவது பிளாக்கில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில காமெடிகளை போட்டுள்ளேன். மீண்டும் சொல்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். சிரிப்பதற்காகத்தான் எழுதினேன். உங்களுக்கு சிரிப்பு வராவிட்டாலும் பரவாயில்லை. கோபம் வரக்கூடாது. அதற்குத்தான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். மன்னிங்க பிளீஸ்...!

அவனா..டி... நீ...?

அவனா..டி... நீ...?




டக்ளஸ் காமெடி: 2

டக்ளசுடன் ஒரு சப்-எடிட்டர் டாஸ்மாக் சென்றார். சரக்கு உ<ள்ளே போனதும், ‘டக்ளஸ்... ஏதாவது... அது... ? என்று கண்ணை சிமிட்டினார் சப் எடிட்டர்.  என்னய்யா... கேட்கிற என்று கோபத்தில் கேட்டான் டக்ளஸ்.
‘கைவசம் இருக்கா...? என்று அவர் கேட்டார்.
எத கேட்கிற? என்றான் டக்ளஸ்.
பிகரு... ஆண்ட்டி... ஏதாவது? உன்கிட்டத்தான் இருக்குமே...? என்றார் அவர்.
செம டென்ஷனான் டக்ளஸ். எல்லாரும் நம்மகிட்டேயே கேட்கிறானுங்க! என்று கோபத்தை மனசுக்குள் வைத்துக் கொண்டான்.
‘சூப்பர் பிகர்  இருக்கு. நீரோத்து வாங்கிக்க...! என்றான் டக்ளஸ்.
‘அப்படியா... ? என்று நாக்கை தொங்கப் போட்டப்படி மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றார் சப் எடிட்டர்.
டக்ளஸ் பைக்கில ஏறி உட்கார்ந்தார். வண்டி நேராக எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள மேம்பாலத்துக்கு கீழே நின்றது.  அங்கு, ‘தலை நிறைய மல்லிகைப் பூவுடன் பலபலக்கும் அழகிகள் வரிசை கட்டி நின்றனர். சப் எடிட்டருக்கு ஒரே சந்தோஷம்.
டக்ளஸ் சூப்பர்டா நீ...? உன்னையாலத்தான் முடியும் என்று வார்த்தைகளை அள்ளி வீசினார் மிஸ்டர் சப்பு.
அதன்பின்னர் அழகியை தேர்வு செய்தார் அவர் விருப்பம் போல், அந்த அழகியை தனியாக கூப்பிட்டு, டக்ளஸ் ஏதோ பேசினான். கையில் நுõறு ரூபாயை திணித்தான். சரி என்று தலையை ஆட்டியபடி அந்த அழகி, இருட்டு பகுதிக்குள் சப் எடிட்டரை அழைத்து சென்றது.
சிறிது நேரத்தில், ‘டக்ளஸ்... என்னப்பா? இது வேண்டாம்பா... ஏய்... தொடாதே... அப்படிப்பட்ட ஆளு நா கிடையாது. ஏய்... ஏய்... என்று கொஞ்சம் கொஞ்சமாக சப் எடிட்டர் அலறத் தொடங்கினார். 
ஒரு கட்டத்தில் பேண்ட், சட்டையை தோளில் போட்டப்படி நாலு கால் பாய்ச்சலில் சப் எடிட்டர் மேம்பாலத்தை நோக்கி ஓடி வர, பின்னால் அழகிகள் விரட்டினர். ரெடியாக பைக்கில் நின்றுக் கொண்டிருந்த டக்ளசுக்கு பின்னால் ஜட்டியுடன் உட்கார்ந்தார் சப் எடிட்டர்.
எப்பா... வண்டியை எடுப்பா! என்று அலறல் வேறு.
வண்டி கரும்புகையை அள்ளி வீசியபடி பறந்தது. ‘இந்த வேலைய செய்துட்டீயே...? இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட நினைக்கல? என்று சப் எடிட்டர் புலம்ப தொடங்கினார். சிரித்தப்படியே டக்ளஸ் பைக்கை ஓட்டினான்.
புலம்பல் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் டக்ளஸ், ‘நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது. எவன்  குடிக்க வந்தாலும், என்கிட்டத்தான் பிகரு இருக்கான்னு கேட்கிறான். நான் என்ன மாமாவா? இன்னைக்கு  நடந்ததை எல்லார்கிட்டேயும் சொல்லு. அப்பத்தான் பிகரு, பயி...ன்னு எவனும் கேட்க மாட்டான் என்று ஆவேசத்துடன் பேசி முடித்தான் டக்ளஸ்.
‘அதுக்காக அழகான பிகருன்னு சொல்லிட்டு, அரவாணிகிட்ட மாட்டி விட்டுட்டியேப்பா... என்று புலம்பியபடி பைக்கை ரோட்டோரமாக நிறுத்தச் சொல்லி, பேண்ட், சட்டையை ரோட்டோரமாக நின்று மாட்டினார் சப் எடிட்டர்.
அன்றில் இருந்து இன்று வரை டக்ளசிடம் பொம்பள மேட்டரை பற்றி பேசவே பலர் பயப்படுகிறது வேறு விஷயம்.  அந்த அழகி செய்த வேலையை சப் எடிட்டர் சொல்லக் கேட்டு சிரிக்காத நபரே இல்லை. அது தனிக் கதை...

கத்தியின்றி ரத்தமின்றி...! விழுப்புண் பெற்ற வீரர்கள்:


கத்தியின்றி ரத்தமின்றி...!  விழுப்புண் பெற்ற வீரர்கள்:
இது 2 போட்டோகிராபர்களின் காமெடி. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும், எங்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர். மற்றொருவர் வாரப்பத்திரிகையில் பணியாற்றுகிறார்.
இந்த 2 கதாபாத்திரத்தில் ஒருவர் பெயர் மேனன். மற்றொருவன் அந்தோணி. 2 பெயருமே கற்பனைதான். (உண்மை சொன்னா கொன்னுடுவான்)
போட்டோகிராபர் மேனனுக்கு நல்ல சம்பளத்தில் வாரப்பத்திரிகையில் வேலைக் கிடைத்தது.  கோனிக்கா கலர் லேப்பில் மேனனை, அந்தோணி பார்த்து விட்டான். “டேய்.. மாப்பு... ட்ரீட் எங்கடா? ஒரு டீயாவது வாங்கித் கொடுத்தியா.? பிசினாரிப்பய...! என்று லேப்பில் இருந்த இளம் பெண்கள் முன்பு மேனனை, அந்தோணி கேவலப்படுத்தினான்.
மேனனுக்கு தாங்க முடியாத அவமானம். வார்த்தையால் அவமானப்படுத்தியது போதாது என்று மேனன் தலையில் அடித்தும், அவன் கேமிரா பையை இழுத்தும் வம்பு  இழுத்தான் அந்தோணி.
இதையெல்லாம் பார்த்த லேப்பில் இருந்த பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அதில் ஒரு பெண் மீது மேனனுக்கு ஒரு கண் (காதல்) இருந்தது.  அந்தோணியின் அட்டகாசத்தால், அந்த பெண்ணும் விழுந்து விழுந்து சிரிக்க, மேனனுக்கு  தாங்க முடியாத அவமானம். லேபை விட்டு வெளியேறினான். இரவில் ஆப் பாட்டி ல்  சரக்குடன் மேனன் பிரஸ் கிளப் வந்தான்.
சரக்கை உள்ளே தள்ளியபடி, “அந்த முட்டா... பய,  அறிவே இல்லடா! எல்லா பிள்ளைங்க முன்னாலேயும் அசிங்கப்படுத்திட்டான். நாளைக்கு எப்படி அந்த லேபுக்கு போவேன். நான் மதுரக்காரன். ஒரே போடு... ” என்று மேனன் புலம்ப, சக போட்டோகிராபர்களுடன் அவனை சமாதானம் செய்தேன்.  அந்தோணியை அசிங்கமாக மேனன் பேசுவதை காதுக் கொடுத்து கேட்க முடியாத ஒரு போட்டோ கிராபர், அந்தோணிக்கு போன் செய்து விபரம் கூறினார்.
அவ்வளவுதான்... மேனன் செல்போன் லைனுக்கு அந்தோணி வந்து அசிங்கமாக பேச... இரண்டு பேரும் தங்கள் குடும்பத்தையே ... ?  இதில் வேறு, ‘டேய் நான் மதுரக்காரன்டா... என்று மேனனும், டேய் நான் மெட்ராஸ்காரன்டா கீசீடுவேன் என்று அந்தோணியும் டயாலக் வேற பேசி ஊரை கேவலப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில், நீ... அதே இடத்தில் இரு... நேரில் வருகிறேன் என்று அந்தோணி போனை வைத்து விட்டு எங்கிருந்தோ புறப்பட்டான். இருவருக்கும் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக 1 மணி நேரம் நாங்கள் காத்திருந்தோம்.
அந்தோணி வரவே இல்லை. இனி அவன் வர மாட்டான் என்று நினைத்து மேனனை அவனது ரூமுக்கு அனுப்பி வைத்தோம். அவரவர் வீட்டுக்கு 12 மணிக்கு புறப்பட்டோம்.
மறுநாள் காலையில் அந்தோணியை ஒரு பிரஸ் மீட்டில் பார்த்தேன். முகம் எல்லாம் காயங்களுடன் நின்றான்.
‘எவ்வளவு சொல்லியும் 2 பேரும் கேட்கலைலா? என்று ஆவேசப்பட்டேன்.  விபரத்தை சொன்னான், வாயை பொத்தியபடி சிரித்துக் கொண்டே இடத்தை காலி செய்தேன்.
மாலையில் மற்றொரு பிரஸ் மீட்டில் மேனனை பார்த்தேன். அவனும் முகம் வீங்கி நின்றான்.
அவன் சொன்ன விபரத்தை கேட்டு, வயிறே வலித்து விட்டது.  பேச முடியாமல் சிரித்துக் கொண்டே எல்லா போட்டோகிராபர்களுக்கும் போன் செய்து விபரம் சொன்னேன். 
விஷயம் பரவி நண்பர்கள் மத்தியில் எல்லாம் சிரிப்புதான்.
நாங்கள் வீட்டுக்கு போன பின்னர், மேனனும், அந்தோணியும் ஒருவருக்கு ஒருவர் போன் செய்து அசிங்கமாக மீண்டும்  திட்டிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடிப்பதற்கு தேடி அலைந்துள்ளனர். மேனன் தங்கியிருக்கும் ரூமுக்கு செல்லும் பாதையை அந்தோணி மறந்து விட்டான்.
மேனனை எப்படியாவது அடித்து உதைக்க வேண்டும் என்ற கோபத்தில் சுற்றித் திரிந்து அந்தோணியால், ரூமை கண்டு பிடிக்க முடியவில்லை.  போன் செய்தால், ‘வாடா நீ வாடா ரூமில் தாண்டா இருக்கேன்...! என்று மேனன் சவுண்ட் விட்டானே தவிர, ரூமுக்கு வரும் பாதையை சொல்லவில்லை.
அந்தோணியால் டென்ஷனை அடக்க முடியவில்லை.  பையில் வைத்திருந்த குவாட்டரை தண்ணீர் கலக்காமல் அடித்தான்.  மீண்டும் டூவிலரில் சுற்றினான்.  பாதை தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றியவனான்.  ஏற்கனவே செம போதை, இதில் ராவாக குவாட்டரை ஊத்தியதால், போதை தலைக்கு ஏறியது.
‘ரோட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை விட்டான். பல்டி அடித்தான். உடலில் ரத்தம் வடிந்த நிலை எழுந்து நின்றான். கோபம் குறையவில்லை. அதிகரித்த நிலையில், மேனனுக்கு போன் செய்தான். செல்போன் சூட் ஆப் என்றது. செம கோபத்தில்,  விடியற்காலை 4 மணிக்கு ரத்த காயங்களுடன் வீட்டுக்கு போனான் அந்தோணி.
அதேநேரம் ரூமுக்கு வருவதாக வீரவசனம் பேசியவன் வரவில்லையே என்று அந்தோணியை தேடி மேனன் புறப்பட்டான். கட்டை கம்புடன் ரோட்டில் அழைந்துள்ளான். போதையில் தள்ளாடியபடி ரோட்டில் நடந்து சென்ற அவனை பார்த்த தெரு நாய்கள், ‘வந்துட்டான்டா வடிவேலு...!’ என்ற ரீதியில்  கூட்டணி அமைத்து விரட்டியது.
நாய் படையிடம் இருந்து தப்பிக்க, அலறியபடி அங்கும் இங்கும் ஓடினான் மேனன்.  அவனுக்கு என்பது போல் அமைக்கப்பட்டிருந்த குழிக்குள் காலை விட, பல பல்டி அடித்து எழுந்தான் ரத்தம் வடிந்தபடி.  கூடுதலாக செல்போன் பாதாளச் சாக்கடைக்குள் போனது, சூட்ஆப் ஆனது.
இப்படி ஒருவரை ஒருவர் பார்க்காமல், சண்டை போடாமல், விழுப்புண்கள் பெற்றனர் போட்டோ நண்பர்கள்.  இதை சொல்லி சொல்லி நாங்கள் சிரித்துக்கு கொண்டு மறுநாள் இரவு பிரஸ் கிளப்பில் அமர்ந்தோம். பக்கத்து டேபிளில், சிரித்து சிரித்து பேசியபடி, அந்தோணிக்கு மேனன் (சரக்கு) ஊத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான்.  விழுப்புண் பெற்றதற்காகவா?  வேலை கிடைத்தற்காகவா?  என்பது தெரியாது.

சோம்பேறி!

பிளாக் தொடங்கினேன் எழுதுவதற்காக... சோம்பேறியாய் இருந்து விட்டேன். என் நண்பனின் குடிபோதை காமெடிகளை டைப் செய்திருந்தேன். அதை முதல் போதையாக பதிவு செய்கிறேன். இதில் மாற்றுக் கருத்து இருக்கும் நண்பர்களிடம் முதலிலேயே மன்னிப்பு கோருகிறேன்.  எழுத்து பிழை இருந்தாலும் மன்னிக்கவும்:

ஒவ்வொருவடைய வாழ்க்கையில் தினமும் காமெடி சம்பவம் பல நடக்கத்தான்  செய்யும். ஆனால் அதை நினைத்து சிரிக்கும்போது மன சந்தோஷப்படும். அந்த சம்பவங்களை அசை போடும்போது, நம்முடைய நிலையை நினைத்து  சிரிப்பும், வெட்கமும் வரும். இப்படி ஒரு கதாபாத்திரம்தான் டக்ளஸ்.  உண்மை பெயர் வேறு என்றாலும், பாசத்தாலும், நெருங்கிய நட்பாலும் அவரை அப்படித்தான் நான் கூப்பிடுவேன்.
இவனது காமெடிகளை ரோட்டில் போகும்போது நினைத்து பல நாள் சிரித்து, எதிரே வருபவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சென்ற சம்பவங்களும் உண்டு.
டக்ளஸ் காமெடிகள் எல்லாம் டாஸ்மாக் சரக்கை மையமாக வைத்தே நடக்கும்.
அந்த அளவுக்கு ஒரு ரசிக்கும் படியான  காமெடி கேரக்டர் டக்ளஸ். உங்களையும் சிரிக்க வைக்க... அவனது அட்டகாசங்களை எழுதுகிறேன்.

தேரை இழுத்து தெருவில் விட்ட கதை...
டக்ளஸ் விளையாட்டு துறை நிருபர். இவனுக்கு துõங்கும் நேரம் என்பது அதிகாலை 3 மணி தான். அதுவும் இவன் வைத்திருந்த டூவிலர் , சத்தியத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட கூடியது. அவனை தவிர எந்த கொம்பனாலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது. பிரேக் என்றால் என்ன என்று?  கேட்கும் வண்டி. வண்டிக்கு சைடில் பெட்டி இருக்கும். ஆனால் அது ரோட்டில் இருந்து 10 இன்ச் உயரத்தில்தான் இருக்கும். அந்த அளவு பெட்டியும் மப்பில் மிதந்து வரும். மொத்ததில் 10 அடி முன்னே போனால், 15 அடி பின்னே வரும் அற்புதமான ரிஷப வாகனம்.
ஒருநாள், வயிறு நிறை டாஸ்மாக் சரக்குடன் இரவு 1 மணிக்கு பிரஸ் கிளப்பில் இருந்து அந்த வாகனத்தில் புறப்பட்டான்.  சரக்கு உள்ளே போனால் அவனுக்கு ஸ்ப்பீக்கர் அவுட்டாகி விடும். ஒரு முறைக்கு பல முறை சொன்னால்தான் அவனுக்கு புரியும்.
அந்த நடு இரவில், டூவிலருக்கு பெட்ரோல் போட  மவுண்ட் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் சென்றான். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு, வண்டியை கிளப்பினான்.
வண்டி ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது.  ஆக்சிலேட்டரை திருக்கியதில் மவுண்ட் ரோடே அலறியது. அவன் கண்டுக் கொள்ள வில்லை. ஆக்சிலேட்டரை திருக்கியபடி, காலை கீழே மிதித்து தள்ளியபடி வண்டியை கிளப்பினான். வண்டி நத்தை வேகத்தில் நகர்ந்து.
ரோட்டோரம் இருந்தவர்கள் எல்லாரும் அலறினர். மப்பில்,  அடைக்கப்பட்டிருந்த  அவனது ஸ்பீக்கருக்கு (காதுக்கு) கேட்கவே இல்லை. சொருகிய கண்ணால் பார்த்தபோது, பலர் அவனை நோக்கி கை நீட்டி சத்தம் போடுவது மட்டும் தெரிந்து. காதுக்கு அருகே, ‘யோவ்... யோவ்.. வண்டியை நிறுத்துயா... டேய் வண்டியை நிறுத்துயா...’ என்ற வார்த்தை கேட்டாலும், திருக்கிய ஆக்சிலேட்டரை டக்ளஸ்  விடவில்லை. பொதுமக்கள் எல்லாரும் அலறினர்.
பெட்ரோல் பங்கில் இருந்து 100 அடி துõரம் உள்ள டிராபிக் சிக்னல் வரை வந்து விட்டான். மக்கள் எல்லாம் அலறி அடித்து முன்னும் பின்னும் வருவதை அரை கண் பார்வையில் பார்த்த, ‘என்ன... என்ன...?’ ஆவேசமாக கேள்வி எழுப்பினான். பின்னால் இருந்து மீண்டும் யோவ்... டேய்.... சவுண்ட் கேட்டது.
திரும்பி பார்த்தால், இவன் டூவிலருடன் மற்றொரு டூவிலர் சிக்கி கொண்டிருந்தது. அதில் ஒருவன் மரண பயத்தில், யோவ் யோவ் என்று ஏதோ அலறினான். டக்ளசுக்கு போதை கொஞ்சம் குறைந்தது. ‘யோவ்... நீ ஏன்டா என் கூட வார...?’ என்று டக்ளஸ் கோபத்தில் கேட்டான்.
அதற்கு, ‘டேய் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட நின்னுக்கிட்டு இருந்தவனை இழுத்துட்டு வந்துக்கிட்டு எங்கிட்ட கேள்வி கேட்கிறீயா...? என்று அந்த டூவிலர் ஆசாமி எகிறினார்.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட டக்ளஸ் வண்டிக்கு அருகே டிவிஎஸ் எக்ஸ்செல் பைக்கில் அப்பாவி ஆசாமி நின்றார். டக்ளஸ் பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை நகர்த்தும் அதேநேரத்தில் அவரசத்தில் எக்ஸ்செல் வண்டியை முன்னே கொண்டு வந்துள்ளார் அந்த ஆசாமி. அப்போது டக்ளஸ் வண்டியில் இருந்த பெட்டியில், அவரது மொபட் பம்பர் சிக்கிக் கொண்டது. இதை கவனிக்காமல், ஆக்சிலேட்டரை திருக்கி திருக்கி 100 அடி துõரத்துக்கு அந்த ஆசாமியை டக்ளஸ் இழுத்து வந்து விட்டான். இதான் பிரச்னை. போதையிலும் அழகாக சிரிக்கும் டக்ளஸ், தன் புன்னகை சிரிப்பில் அந்த ஆசாமியை அனுப்பி வைத்து, வீடு போய் சேர்ந்தான்.