Wednesday, October 5, 2011

ஏதோ எழுதியுள்ளேன்!

என் பார்வையில்... என் சொந்தக் கருத்தை தெரிவிக்க இந்த பிளாக் தொடங்கினேன். ஆனால் எழுத வில்லை. ஏதாவது பிளாக்கில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில காமெடிகளை போட்டுள்ளேன். மீண்டும் சொல்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். சிரிப்பதற்காகத்தான் எழுதினேன். உங்களுக்கு சிரிப்பு வராவிட்டாலும் பரவாயில்லை. கோபம் வரக்கூடாது. அதற்குத்தான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். மன்னிங்க பிளீஸ்...!

No comments:

Post a Comment