Saturday, December 17, 2011

ஓ... இந்தியர்களே... ஒரு நிமிடம் இவர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!



பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக அக்டோபர் மாதம் வந்தபோது, நானும் சென்று இருந்தேன். அப்போது நண்பர் ஒருவரை சந்தித்தேன். தமிழக அரசியலில் தொடங்கிய பேச்சு, தேசிய
அரசியல், சர்வதேச அரசியல் என்று நீண்டுக் கொண்டே போனது.
அந்நேரம் கடாபியை வேறு நோட்டோ படையினர் கொடூரமாக கொலை செய்து இருந்தனர்.

இவரை பற்றி பேசும் போது முசோலினி பற்றி பேச்சு வந்தது. அதை தொடர்ந்து சோனியாவின் தந்தைப் பற்றி பேச்சு தொடர்ந்து, கடைசியில் நேரு குடும்பம் வரை வந்தது.

அப்போது நேருவையும், அவரது குடும்பம், அவரின் வாரிசுகள் பற்றிக் திடுக்கிடும் தகவலுடன் ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பரை அந்த நண்பர் கொடுத்தார்.  நேரு டைனஸ்டி என்ற வெப்சைட்டையும் படிக்க சொன்னார். படித்தேன்.  இந்த கட்டுரையை எழுதிய கே.என். ராவ் என்பவர் சில அதிரடி உண்மைகளை சொல்லியுள்ளார்.  அது...?  இந்தியர்கள் இவ்வளவு முட்டாள்களா...? என்ற கேள்வி கேட்கத்தான் தோண்றும்!

இங்கிலாந்தில் உள்ள அரசப் பரம்பரை போல் அல்லவா நேரு குடும்பத்தை இந்தியர்கள் தலையில் துõக்கி ஆடுகின்றனர். ஏதோ நேரு குடும்பத்தை விட்டால், இந்த நாடு அழிந்து விடும் போல் பேசுகிறார்கள்.

கல்லுõரியில் சேர்ந்தான். ஆனால் ஒரு நாள் கூட வகுப்புக்கு போக மாட்டான். பக்கு மாணவன் என்று   ராகுலை பற்றி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி ஒரு முறை பத்திரிகையாளர் கூட்டத்தில் சொன்னார்.
அதுமட்டுமல்ல வாஜ்பாயி ஆட்சியில், அமெரிக்காவில் வெள்ளை நிற பவுடர், பல ஆயிரம் அமெரிக்க டாலருடன் ராகுல் போலீசில் சிக்கினார். அந்த வெள்ளை பவுடர், ‘ஹீராயினாக இருக்கலாம், முகத்தில் போடும் பவுடராக இருக்கலாம் அல்லது நெற்றியில் பூசும் விபூதியாகவும் இருக்கலாம் என்று நக்கலாக கூடுதல் தகவலை  சொன்னார் சு.சாமி.

ஆனால் வருங்கால இந்தியாவே ராகுல் காலடியில் கிடப்பது போல் மீடியாக்களும், தலைவர்களும் பில்டப் கொடுக்கின்றனர்.
சரி... இது ஒருபுறம் இருக்கட்டும், நேரு வம்சத்தை பார்ப்போம ஜோதிடர் கே.என். ராவ் எழுதிய  ‘ The Nehru Dynasty’ ‘தி நேரு வம்சம்’ கட்டுரையை படிப்போம்.

கே. என். ராவ் இப்படி எழுதியுள்ளார்:
ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் என்று நம்பப்படுகிறது. மோதிலால் தந்தை கங்காதரர் நேரு. ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா பிரியதர்ஷினி நேரு என்று நமக்கெல்லாம் தெரியும். கமலா நேரு
இந்திராவின் தாய், அவர் சுவிட்சர்லாந்தில் காசநோயினால் இறந்தார்.
இந்திராவுக்கும் பிரோசுக்கும் நடந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர் கமலா நேரு. ஏன் இதைப் பற்றி யாருமே நமக்கு சொல்வதில்லை.
இப்போது யார் இந்த பிரோஸ்...?

பிரோஸ் மளிகை கடைக்காரரின் மகன் என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. ஆனந்தபவனுக்கு (முன்பு இஸ்ரத் மேன்சில் என்று அழைக்கப்பட்ட) ஓயின் உள்ளிட்டவைகளை வழங்கியவர் இந்த மளிகைக் கடைக்காரர்.
இந்த மளிகைக் கடைக்காரரின் குடும்ப பெயர் என்ன?

ராஜிவ் காந்தியின் தாத்தா பண்டிட் நேரு என்று சொல்லப்படுவதை எல்லாரும் அடிக்கடி கேட்டு இருப்போம். அதேநேரம் நமக்கு எல்லாம் 2 தாத்தாக்கள் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஒருவர் தந்தையின் அப்பா மற்றொருவர் தாயின் அப்பா.
நம்முடைய சமுதாயத்தில் தந்தை வழி தாத்தாவுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது உண்மை. அப்புறம் ஏன் ? ராஜிவ் காந்தியின் தந்தை வழி தாத்தாவின் பெயரை எங்கும் பார்க்க முடியவில்லை? ராஜிவ் காந்தியின் தந்தை வழி தாத்தா குஜராத் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் என்பதுதான்.
முஸ்லிமான அந்த மளிகைக்கடைக்காரரின் பெயர் நவாப் கான். இவர் பார்சி இனத்தை சேர்ந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்துக் கொண்டார். இதன் மூலம்தான் ராஜிவ்காந்தி பார்சி இனத்தை சேர்ந்தவர் என்ற புராணக்கதை எல்லாம் உருவானது.
கமலா நேருவின் எதிர்ப்பை மீறி இந்திரா காந்தியை திருமணம் செய்வதற்கு முன்பு ராஜிவ் காந்தியின் தந்தை பிரோஸ் கானாக இருந்தார்.

பிரோசின் தாய் வழி குடும்பத்தின் பெயர் ஹாண்டி. இந்திராவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், பிரமாண பத்திரம் மூலம் ஹாண்டி என்ற பெயரை காந்தியாக மாற்றிக் கொண்டனர்.
தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திரா காந்தி,சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் இருந்து குரு தேவ் ரபிந்தீரநாத் வெளியேற்றினார். நேரு தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட சமயம், இந்திரா காந்தி தனிமையில் இருந்தார். இந்த அழகான பெண், தன் தாய் ஆஸ்பத்திரியில் இருந்தபோது சட்ட விரோதமான செக்ஸ் வைத்துக் கொண்டார்.

அப்போது இங்கிலாந்தில் இருந்த மளிகைக்கடைக்காரரின் மகன் பிரோஸ் கான், இந்திரா காந்தி மீதுள்ள இரக்கத்தை காட்டினார். உடனே இந்திரா முஸ்லிமாக மதம் மாறி, லண்டனில் உள்ள மசூதியில் பிரோஸ் கானை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமணத்தால் நேரு வருத்தமடைந்தார். கமலா ஏற்கனே இறந்தார் அல்லது இறந்துக் கொண்டிருந்தார். இந்த திருமணம் உடனடியாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு தெரிய வந்தது.

நேருவை உடனடியாக அழைத்த மகாத்மா காந்தி, ‘ கான் என்பதை காந்தியாக உடனடியாக பெயரை மாற்றும்படி அந்த  இளைஞனிடம் சொல்’ என்றார்.

இந்த பெயரை மாற்றுவதாலோ, இந்து மதத்துக்கு மாற்றுவதாலோ ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ஒரு பிரமாண பத்திரம் மூலம், பிரோஸ் கான், பிரோஸ் காந்தியாக மாறினார்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால்? இந்த வயதானவரை தேசத்தின் தந்தை என்றும் மகாத்மா என்றும் அழைக்கிறோம். ஆனால் இந்த பெயர் மாற்றம் சம்பந்தமான விபரங்களை தன்னுடைய ‘சத்திய சோதனை புத்தகத்தில்’ அவர் எழுத வில்லை.
லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்த அந்த திருமண ஜோடிக்கு, பொதுமக்களின் பார்வைக்காக வேத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நேருவின் நீண்ட காலம் செயலாளராக பணியாற்றிய எம்.ஓ. மாத்தாய் எழுதிய நேருவில் பழைய நினைவுகள் என்ற புத்தகத்தில் பக்கம் 94ல், ‘வேத முறைப்படி இந்திரா-பிரோஸ் திருமணம் நடப்பதை தெளிவாக சொல்ல முடியாத காரணங்களால் நேரு ஏற்றுகுக் கொண்டார். அதேநேரம் வேத முறைப்படி கலப்பு திருமணம் செய்தால், அது அப்போது சட்டப்படி செல்லாது’ என்று கூறியுள்ளார்.  ராஜிவ் பிறந்த பின்னர் இந்திராவும், பிரோசும் தனியாக வாழ்ந்தனர் என்பது பலருக்கு தெரியும். அதேநேரம் அவர்கள் விவாகரத்து செய்துக் கொள்ளவில்லை.
நேருவிடம் அடிக்கடி பிரோஸ் கான் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். மேலும் நேருவின் அரசியல் நடவடிக்கையிலும் பிரோஸ் தலையிட்டார். இதனால் திருமூர்த்தி பவனின் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு பிரோசை அனுமதிக்காதீர்கள் என்று நேரு உத்தரவிட்டார்.
எம்.ஓ. மாத்தாய் தன் புத்தகத்தில், பிரோஸ் இறந்தது நேருவுக்கும், இந்திராவுக்கும் உதவியாக இருந்தது. 1960ம் ஆண்டு இறந்த பிரோஸ், வாழும் போது 2வது திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டார்.  தன் சொந்த அரசியல் சக்தியை நிலை நிறுத்தவும் முடியும். ஆனால் அது மர்மமாக உள்ளது.
தங்களது தலைவர் பற்றி உண்மைகளை மறைக்கவும், தவறான தகவலை வெளிப்படையாக கொடுக்கவும் செய்யும் நபர்களுக்கு, இந்திராவின் 2வது மகன் சஞ்சய் காந்தி, பிரோஸ் காந்தியின் மகன் இல்லை என்று தெரியும். இவர் இன்னொறு முஸ்லிம் கனவானான முகமது யூனசின் மகன்.
உண்மையில் சஞ்சயின் உண்மையான பெயர் சஞ்சீவ். இது அவரது அண்ணன் ராஜிவ் எனபதை தொடர்ந்து, அவருக்கு சஞ்சீவ் என்று பெயர் வைக்கப்பட்டது. காரை திருடிய வழக்கில் பிரிட்டீஸ் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு, பாஸ்போட் முடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் சஞ்சய் என்று பெயரை மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ண மேனன் என்பவர் லண்டனுக்கான இந்திய துõதராக இருந்தார். அவர் சஞ்சய் என்ற பெயர் மாற்றப்பட்ட சய்சீவுக்கு மற்றொரு பாஸ்போட் வழங்கினார்.
புது டில்லியில் உள்ள முகமது யூனசின் வீட்டில் வைத்து சீக்கிய பெண்ணான மேனகாவுடன் சஞ்சய்க்கு திருமணம் நடந்தது.
மேனகா ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவர், பாம்பே டையிங் துணி விளம்பரத்தில் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு மாடலிங் செய்தவர்.
சஞ்சய் திருமணமாகாத பல பெண்களை கர்ப்பமடைய செய்வதில் தீவிரமாக இருந்தார். அப்படி கர்ப்பமாக்கப்பட்டவர்தான் மேனகா.
தன் மகள் மேனகாவை திருமணம் செய்யவில்லை என்றால் ? என்று மேனகாவின் தந்தை கர்னல் ஆனந்த் மிரட்டியதை தொடர்ந்து, அவரது மகளை சஞ்சய் திருமணம் செய்துக் கொண்டார். சஞ்சய்க்கு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்ததால், மேனகாவை சஞ்சய் திருமணம் செய்வதை முகமது யூனசுக்கு விருப்பம் இல்லை என்று அப்போது டில்லியில் செய்திகள் பரவலாக வெளியாகின. அதேபோல விமான விபத்தில் சஞ்சய் இறந்தபோது, முகமது யூனஸ்தான் அதிகம் அழுதார். யூனஸ் எழுதிய, மனிதர்கள், ஈடுபாடுகள் மற்றும் அரசியல் என்ற புத்தகத்தில், சஞ்சய் முஸ்லிம் மதத்தை பின்பற்றினார் என்று எழுதியுள்ளார்.
இந்திரா காந்தியை சஞ்சய் காந்தி மிரட்டியதால், நாட்டை அவர் வழிநடத்தியபோது, இந்திரா காந்தி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
யார் தன்னுடைய உண்மையான தந்தை என்று அவரை சஞ்சய் மிரட்டினாரா?
சஞ்சய் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்த உடனேயே, சஞ்சய் வைத்திருந்த சாவி கொத்தை எங்கு உள்ளது ? என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் இந்திரா விரும்பினார்.
தேவடியாள் பிள்ளைகளை  உருவாக்குவதில் நேரு ஒன்றும் குறைந்தவர் அல்ல. எம்.ஓ. மதாய் தன் புத்தகத்தில் எழுதுகிறார், ‘1948ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், பிணராசில் இருந்து டில்லிக்கு இளம் பெண் துறவி வந்தார். அவரது பெயர் சாரதா மாதா என்று யுகிக்கப்படுகிறது. ஆனால் அது அவளது உண்மை பெயர் அல்ல. அந்த துறவி சமஸ்கிருத வித்வான். புராணங்கள், இந்திய வேதங்களை பற்றி நன்கு தெரிந்தவர். மக்கள் மற்றும் எம்.பி.,க்கள் அவரது சொற்பொழிவுகளை கேட்டனர்.
ஒரு நாள் நேருவின் பழைய வேலைக்காரர் எஸ்.டி., உபாத்தியாயா, இந்தியில் சாரதா மாதா எழுதியஒரு கடித்தை கொண்டு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் வைத்து சாரதா மாதாவுடன் நேரு நேர்காணல் செய்தார். அப்போது அந்த பெண் துறவி, அழகாக, இளமையாக இருந்தார். இதையடுத்து நேருவை அவர் அடிக்கடி சந்தித்தார். பெரும்பாலும் இரவில்தான் அவர் வேலையை முடிப்பார். லக்னோவுக்கு நேரு சென்றபோதும், உபாத்தியாயா சாரதா மாதாவின் கடிதத்தை கொண்டு வந்துக் கொடுத்தார்.
நேர் பதில் அனுப்பினார். இதன்பின்னர் அவள், நேருவை இரவில் சந்தித்தார்.
திடீரென சாரதா மாதா காணாமல் போய் விட்டார். 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் உள்ள பள்ளியில் இருந்து ஒரு டிப்-டாப் ஆசாமி ஒரு கடிதப் பொட்டலத்தை கொண்டு வந்து கொடுத்தார். ‘வடஇந்தியாவில் இருந்த வந்த ஒரு பெண் தங்கள் கான்வென்ட் பள்ளிக்கு வந்ததாகவும், சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அந்த பெண் தன் பெயர், முகவரியை சொல்ல மறுத்து விட்டதாகவும், நகர்வதற்கு உடலில் வலிமை வந்ததும், அவர் சென்று விட்டார். ஆனால் ஒரு துணி பொட்டலத்தை எடுக்க அவர் மறந்து விட்டார். அதில் இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் இருந்தன. வெளிநாட்டவரான மதர் சுப்பீரியர் அந்த கடிதங்களை ஆய்வு செய்து, இவையெல்லாம் பிரதமரிடம் இருந்து வந்துள்ள கடிதம் என்று கூறினார்  என்றும் அந்த ஆசாமி கூறினார்.
பின்னர் அந்த ஆசாமி கடிதங்களை எல்லாம் ஒப்படைத்து விட்டார்... நான் அந்த ஆண் குழந்தை எங்கு உள்ளது என்று கண்டு பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அந்த பையனை கண்டு பிடித்தால், நான் அவனை தத்து எடுத்துக் கொள்வேன். ஆனால் அவன் தந்தை யார் என்று தெரியாமல், கத்தோலிக்க கிறிஸ்துவனாக ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பான்.
இப்போது ராஜிவ் காந்திக்கு வருவோம்...
அவர் ஷனியோ மைனோவை (சோனியாவை) திருமணம் செய்துக் கொள்ள பார்சி மதத்தில் இருந்து கிறிஸ்துவராக மதம் மாறினார் என்று நம் எல்லாருக்கும் தெரியும்.
ராஜிவ் ‘ராபர்ட்டோ’ ஆனார். அவரது மகள் பியான்கா, மகன் ரவுல் என்று பெயர்.
ஆனால் இந்திய மக்களுக்கு அவர்களது பெயர்கள் பிரியங்கா, ராகுல் என்று புத்திசாலித்தனமாக வழங்கப்பட்டது.
இதுபோன்ற விஷயங்களில் நம் மக்கள் எந்த அளவு அறியாமையுடன் உள்ளனர்? என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் லண்டனில் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்த ராஜிவ்காந்தி, ‘தான் இந்து அல்ல, பார்சி’  என்று தகவல் தரும் விதமாக பேசினார்.
அதேநேரம் பார்சி இனத்தை சேர்ந்த முன்னோர்கள் அவருக்கு கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவரது தந்தையின் அம்மா, ‘பார்சி இனத்தை அனாதையாக விட்டு விட்டு நவாப்கானை திருமணம் செய்ய முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.
ராஜிவ் தந்த தவறான தகவல்களால், மேற்கத்திய பத்திரிகைகள் திடீரென விமர்சனம் எழுதி தாக்குதல் நடத்தியது.  குழந்தைகளின் புத்தகத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜிவ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்’ என்று கூறப்பட்டு இருக்கும். இன்று நம்முடைய குழந்தைகள்தான் உலகத்திலேயே தவறான தகவலை வைத்திருப்பவர்கள். 
உண்மை என்னவென்றால், 3 ஆண்டுகள் படிப்பில் ஒரு பாடத்தில்கூட ராஜிவ் தேர்ச்சிப் பெறவில்லை என்பதுதான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு சான்றிதழ்க் கூட பெறவில்லை. அதேபோலத்தான் சோனியாவும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாக கூறுவார். அது இந்தியர்களை தவறாக வழி நடத்துவதற்காக கூறுவது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வீட்டு வேலைகளை செய்யும் பெண்ணாக இருந்தார்.  வெளிநாட்டவர் ஆங்கிலம் படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருவார்கள். அவர்களை போல் சோனியாவும் படிக்க வந்தார்.
ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம், பொதுமக்கள் எல்லாம் முன்னிலையிலும் ராஜிவ் உடல் வேத முறைப்படி எரிக்கப்பட்டதுதான்.
இதுதான் இந்தியர்கள் வணங்கும் நேருவின் வம்சம். இப்போது நேரு குடும்பத்தில் திருமணம் செய்த ஒரே தகுதியால்,பெரும் மதிப்புடைய தேசிய கட்சியை வெளிநாட்டவரான  சோனியா வழி நடத்துகிறார். மேனகா காந்தி இந்தியராக இருந்தாலும், அவரை காங்கிரஸ் கட்சி அல்லாத பிற கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு காரணம் மேனகா ஒரு மாடல் அழகி என்றோ, மிருகங்கள் மீது அன்பு கொண்டவர் என்றோ இல்லை. அவர் நேருவின் குடும்பத்தில் தொடர்பு உள்ளவர்.
இத்தாலியை சேர்ந்தவர் இந்தியாவை வழி நடத்துவதா? என்று கூறுபவர்கள் குறுகிய மனபான்மை கொண்டவர் என்று கூறுகின்றனர். ஆனால், மதர் தெரசா, அன்னிபெசன் போன்ற வெளிநாட்டு பெண்கள் செய்த போல் சமுக சேவை தடையில்லாமல் சேன்யா மைனோ என்ற சோனியா செய்யலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் அவரது செயலை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்வான்.
புகழ்மிக்க நம்முடைய தாய் நாட்டை கீழ் நோக்கி பிறர் பார்க்கும் விதமாக செயல்படாதீர்கள். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளின் பின்புலத்தை ஆராயுங்கள்.
இப்படி அந்த கே.என். ராவ் எழுதியுள்ளார்.
இப்போது சொல்லுங்கள், நேருவின் வம்சத்தில் வந்த ராகுல், பிரியங்கா யார் ? அவர் பார்சியா...? முஸ்லிமா...? கிறிஸ்துவரா...?
விருந்தில் பரமாறப்படும் கூட்டு பொறியல் போல் அல்லவா இந்த குடும்பம் இருக்கிறது. இதில் வேறு ராகுல் வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது. நமக்கெல்லாம் காதல் 16 தொடங்கி, 25ல் முடிந்து விடும். அதன்பின்னர் வரும் காதல் உடல் ரீதியான உறவுடன் கலந்து வரும் என்று என் நண்பர் சொன்னார். நானும் அதை நம்பினேன். அதுவெல்லாம் பொய்யாகி விடும் போலிருக்கே? 40 வயது நடக்கும்போது, ராகுல் காதலை தொடர்கிறாரே? நீண்ட காலம் காதலித்தவர் என்று கின்னஸ் சாதனை படைக்க போகிறாரா? பெரிய குடும்ப உறவுகள் எல்லாம் இப்படித்தான் போலிருக்கு... ?
இதற்காகத்தான் இந்தியாவில் ஏராளமான மதம், இனம், மொழி, கலாச்சாரம் இருக்கலாம். ஆனால் நாங்கெல்லாம் இந்தியர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே... என்ற தத்துவமெல்லாம்  உருவாகி இருக்குமோ?
ஒன்று மட்டும் சொல்லலாம், நாமெல்லாம் எவ்வளவு பெரிய, மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து  ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

6 comments:

  1. இம்மாம் பெரிய பதிவுக்கு ஒரு சின்ன கம்மென்ட் போதும்....
    ஏன் காந்தியை தாத்தா என்றும் நேருவை மாமா என்றும் அழைக்கின்றனர் ?
    இதற்கு உண்மையான பதில் தெரிந்தால் நீங்கள் இவ்வளவு எழுதியிருக்க முடியாது !
    மீண்டும் சிந்திப்போம் ! பிறகு சந்திப்போம்

    ReplyDelete
  2. http://nanjilmano.blogspot.com/2011/12/blog-post_17.html

    ReplyDelete
  3. அப்படியே திராவிட கட்சித் தலீவர்கள் பற்றியும் ஒரு பதிவு போடலாமே...மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் படிக்கணும்...ஆனா கண்ணகி சிலை ரொம்ப முக்கியம்...

    ReplyDelete
  4. முதலில் மக்கள் காந்தி , காங்கிரஸ் இரண்டையும் பயன்படுத்தி தங்களை ஏமாற்றுபவர்களை தூக்கி எரிய வேண்டும் ... அடிமை புத்தி முழுதும் அகலாதவரை இது போல அந்நியர்கள் ஆட்சி செய்து கொண்டுதானிருப்பார்கள் ... அடுத்த தேர்தலிலாவது இவர்களை வீழ்த்தா விட்டால் அதோகதி தான் ...! பகிர்வுக்கு நன்றி ... அன்னாவை இவர்கள் ஏமாறியது பற்றிய எனது பதிவு அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்... http://pesalamblogalam.blogspot.com/2011/08/blog-post_27.html

    ReplyDelete
  5. hello stop these nonsense posting against india.

    ReplyDelete
  6. பெயரை சொல்ல விரும்பாத நண்பர், ‘இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற முட்டாள் தனமான கட்டுரையை நிறுத்து...! என்று கோபப்பட்டுள்ளார். அது அவரது கருத்து சுதந்திரம். வரவேற்கப்படுகிறது. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நான் இந்தியாவுக்கு எதிராகவா கட்டுரை எழுதியுள்ளேன்? அந்த அன்பர் அப்படித்தான் கருத்தை கூறியுள்ளார்.
    ஒரு குடும்பம், இங்கிலாந்து நாட்டில் இருப்பது போல் ராஜ பரம்பரை போலவும், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ரீதியில் காங்கிரஸ்காரர்கள் செயல்படுகின்றனர். மக்களும் அதை நம்புகின்றனர். எனவே நேரு குடும்பத்தின் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த, இப்படி ஒரு மொழி மாற்றம் செய்த கட்டுரையை வெளியிட்டுள்ளேன். நாட்டுக்கு எதிராக எதையும் கூறவில்லை. அந்த அன்பர், இந்தியா என்றால் நேரு குடும்பம், நேரு குடும்பம் என்றால் இந்தியா என்ற எண்ணத்தில் இருக்கலாம்?

    ReplyDelete