Saturday, December 31, 2011

jesuussss ஓ... இயேசுவே. தலைவர்கள் மனது அமைதி கொள்ளட்டும்... !



டாவின்சி கோட் என்ற படத்தை அண்மையில் பார்த்தேன். இயேசுவுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டா? எத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளனர்? ஆதாரங்களை வாய்மொழியாக கூறி, விருந்து உண்ணும் போட்டோவுக்கும் கதையை சொல்லி ஆஹா...! என்று இயக்குனரை மனதுக்குள் பாராட்டினேன்.
அப்போது என் வகுப்பு தோழன் டேவிட் அதிசயம் பற்றி நினைவு வந்தது.  மாணவனாக இருந்தபோது, நானும்  அவனும் செய்த சேட்டைகள் கொஞ்சமல்ல.  எங்களால், பல நாட்கள் இரவு துõக்கத்தை ஆசிரியர்கள் இழந்தனர்.  நானும், அவனும் ரொம்ப நல்லவர்கள்...?
ஆனால் கால போக்கில், அவன் ஆன்மீகவாதியாகி விட்டான். பல முறை அவனை நினைத்து ஆச்சரியப்படுவேன். கிறிஸ்துவ மத போதகராகி, இப்போது அவனது போதனைகளை பல ஆயிரம் மக்கள் தினமும் கேட்கின்றனர்.  எப்படி இருந்த அவன்... இப்படி ஆயிட்டானே...? என்று நினைத்தது உண்டு.
அவனிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசினேன். நீண்ட உரையாடல்... டாவின்சி கோட் படத்தை பற்றி ஆரம்பித்த பேச்சு, யூதாசை சென்றடைந்தது. யூதாசைப் பற்றி நகை சுவையான கதை சொன்னான்.
யூதாசுக்கு அரசியல் ஆசை இருந்தது. அதனால்தான் இயேசுவிடம் சிஷ்யனாக சேர்ந்தான். உலகத்தின் அதிபதி இயேசு, யூதர்களுக்கு ராஜாவாக இயேசு பிறந்துள்ளார், யூத ராஜ சிங்கம் என்றொல்லாம் இயேசுவை பற்றி கூறினர்.  இதை கேள்விப்பட்டுத்தான் இயேசுவை வந்தடைந்தான்.
ஒரு நாள் இந்த உலகத்துக்கு ராஜா பதவிக்கு இயேசு வருவார். அப்போது அதிகாரம் அதிகம் உள்ள அமைச்சர் பதவியை தட்டிப்பறித்து விட வேண்டும் என்று யூதாஸ் நினைத்தான். அதுதான் அவனது கனவு. லட்சியமாக இருந்தது. யூதாசின் ஆசைகளை இயேசுவும் நன்கு அறிவார்.
ஆனால் யூதாஸ் நினைப்பது போல் நாட்டை பிடிக்காமல், மக்களின் மனதை இயேசு கொள்ளையடித்தார். வன்முறையை கைவிடச் சொன்னார்.  ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு’ என்று போதனை செய்தார்.
இது யூதாசால் சகிக்க முடியவில்லை. போர் புரிவார், அரசனை கொல்வார். நாட்டை கொள்வார் என்றெல்லாம் யூதாஸ் கண்ட கனவில் மண் விழுந்தது. ‘இந்த ஆளுடன் சேர்ந்தால், முக்கிய பொறுப்புக்கு வரலாம் என்று நினைத்தால், இவர் என்னடா... திருப்பி அடிக்காதே! அடி வாங்கு என்கிறாரே...?  இவர் எப்படி ராஜாவாகுவார்?  என்று யூதாஸ் நினைத்தான், கோபம் அடைந்தான்.
இந்த கோபத்துடன் இயேசு பின்னால் யூதாஸ் சென்றார். நீண்ட நடை பயணத்தினாலும், பசியினாலும் சீடர்கள் எல்லாரும் சோர்வாகி விட்டனர். இதை கவனித்த இயேசு, ‘சீடர்களே எல்லாரும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’  என்றார். எல்லா சீடர்களும் ஒரு சராசரி கல்லை துõக்கினர். கோபத்தில் இருந்த யூதாஸ் மட்டும்,  ‘இவருக்கு வேறு வேலை இல்லை’ என்று இயேசுவை திட்டிக் கொண்டே ஒரு சின்ன கல்லை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தார்.

‘உங்களது கையில் இருக்கும் கற்கள் எல்லாம் அப்பம் ஆகட்டும்’ என்றார் இயேசு ஆணையிட்டார். மற்ற சீடர்கள் எல்லாருக்கும்  போதுமான அளவு அப்பம் இருந்தது. சின்ன கல்லை வைத்திருந்த யூதாசுக்கு சின்ன அப்பம்தான் கிடைத்தது. ஏற்கனவே இருந்த கோபம், பசியால் அதிகரித்தது.
அப்பம் போச்சே...! என்ற கோபத்தில், சின்ன துண்டு அப்பத்தை வாயில் போட்டுக் ö காண்டு  இயேசு பின்னால் நடக்கத் தொடங்கினான்.   சிறிது துõரம் சென்றதும்,  ‘எல்லாரும் ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்  இயேசு கூறினார்.
ஆஹா... சின்ன கல்லை எடுத்தோம், சின்ன அப்பம் கிடைத்தது. இந்த முறை பெரிய கல்லாக எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு, இரண்டு கைகளால் பறாங்கலை யூதாஸ் துõக்கிக் கொண்டான்.  மற்ற சீடர்கள் எல்லாரும் சின்ன கல்லை துõக்கினர்.
‘உங்கள் கையில் இருக்கும் கற்கலை வீசுங்கள். அது எவ்வளவு துõரம் போகிறதோ, அந்த நிலங்கள் எல்லாம் உ<ங்களுக்கு சொந்தம்’ என்று இயேசு ஆணையிட்டார். சீடர்கள் எல்லாரும் கற்களை வீசி, பல ஏக்கர் நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். இரண்டு கைகளில் தாங்கி பிடித்துக் கொண்டிருந்த பெரிய கல்லை, துõக்கி வீச முடியாததால், 3 அடி நிலம் மட்டுமே யூதாசுக்கு கிடைத்தது. அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
நடு பகல், சூரிய கதிர்கள் சுட்டெரித்தது.  பாலைவனம் போன்ற இடத்தை கடந்துச் செல்ல வேண்டியிருந்தது. ‘எல்லாரும் 2 கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இயேசு. சின்ன கல்லை எடுத்தோம் அப்பம் போச்சு, பெரிய கல்லை எடுத்தோம் நிலம் போச்சு, இனி விடக்கூடாது. ஒரு சின்ன கல், ஒரு பெரிய கல் என்று 2 கற்களை எடுத்துக் கொள்வோம் என்று ஆத்திரத்துடன், யூதாஸ் முடிவு செய்தான். அவ்வாறே கற்களையும் எடுத்துக் கொண்டான்.
‘உங்கள் கையில்  இருக்கும் கற்கள் காலணியாக மாறட்டும்’ என்று இயேசு கட்டளையிட்டார். சீடர்களுக்கு ஒன்று போல் 2 செருப்புகள் கிடைத்தது. யூதாசுக்கு பெரியது, சிறியது என்று 2 செருப்புக்கள் கிடைத்தது. எல்லா சீடர்களும் செருப்பை போட்டுக் ö காண்டு அந்த பாலைவனத்தை எளிதாக கடந்தனர். ஆனால் ஒரு பெரிய  செருப்பையும், ஒரு சிறிய செருப்பையும் போட்டுக் கொண்டு யூதாஸ் நடக்கவே படாது பாடு பட்டார். கோபத்தின் உச்சத்தை அடைந்தார்.
இவரை நம்பி வந்தது தப்பா போச்சே! இவருடன் இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தான்.  கோபத்துடன் இருந்த  சூழ்நிலையில்தான், யூத அறிஞர்களின் ஆசை வார்த்தைக்கும், 30 வெள்ளிக்காசுக்கும் ஆசைப்பட்டு இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தான்.   இயேசு கொடுமை செய்யப்படுவதை கண்ட போது, யூதாஸ் மன வேதனை அடைந்தான். பைத்தியமானான். ஊரை விட்டு ஓடி, துõக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இப்படி கதை சொல்லிய டேவிட், ஏதோ வேலை இருக்கிறது என்று கூறி லைனை கட் செய்து விட்டான்.
அவன் சொன்ன கதையில் மனம் சென்றது. நம் வாழ்க்கையிலும், இதுபோன்று கோபத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுத்து, அது பெரிய தப்பாக மாறியிருக்கும். அதை நினைத்துக் கொண்டே போன என் மனது, கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும்தான் பாதிக்கும்.
அதே போப முடிவை அரசியல்வாதிகள் எடுத்தால்...?
என் நினைவுக்கு வந்தது தமிழக மேலவை.  ‘கலர் பொடி முகத்தில் பூசி மக்களை குதுõகலப்படுத்தும் நடிகை வைஜெயந்தி மாலா என்பவரை மேலவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற கோபத்தில், தமிழ்நாட்டில் இருந்த மேலவையை துõக்கி வீசினார் எம்.ஜி.ஆர்.  மா.பொ.சி., பல முறை கெஞ்சியும், எம்.ஜி.ஆர். மனம் அதை ஏற்கவில்லை.
இதுநாள் வரை மேலவையை தமிழகத்தில் உருவாக்க முடியவில்லையே...? மேலவை இருந்திருந்தால், ஆட்சியாளர்கள் விரும்பபடி தங்கள் மனதுக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்க முடியாது. இரு அவையிலும் விவாதிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் மேலவை ஒன்று இல்லாததால், தமிழக சட்டசபையின் மரபு என்ன என்று தெரியாமல் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.   ஆனால் எம்.ஜி.ஆர். கோபத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவிதாங்கூர் போராட்டத்தின்போது, பீர்மேட்டையும், தேவிகுளத்தையும் தமிழகத்துடன் எப்படியாவது இணைத்து விட வேண்டும். அது தமிழர்கள் பகுதி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம். இந்த 2 ஊரையும் தமிழகத்துடன் சேர்த்து விட்டால், முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்குள் வந்து விடும்’ என்று நினைத்து காமராஜரிடம் பலர் கூறினர்.
மேடாவது? குளமாவது ? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கு? போங்கள் என்று காமராஜர் விரட்டி அடித்து விட்டார். இவர் அன்று கோபப்படாமல் சிந்தித்து செயல்பட்டு இருந்தால், முல்லை பெரியாறு என்ற போராட்டம் தேவையில்லாமல் போய் இருக்கும். தமிழகத்திலும், கேரளத்திலும் பதட்டம் தேவையில்லை. 
காமராஜர் அந்த ஒரு நொடி பொழுதாவது இந்தியனாக இல்லாமல் தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கோபப்படாமல் இருந்திருக்கலாம். இதுபோல் ஒவ்வொரு உதாரணங்களும், ஒவ்வொருவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
கோபத்துடன் எடுக்கப்படுகின்ற முடிவு தவறாக முடியும் என்பதற்காக சொன்னேன். மற்றப்படி காமராஜர், எம்.ஜி.ஆர். மீது  கோபம், பகை என்று எதுவும் கிடையாது. இந்த தலைவர்கள் தமிழகத்துக்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளதை யாரும் மறக்க முடியாது. ஆனால் அவர்களது  கோபத்தை மட்டுமே குறை சொல்கிறேன்.  வேறு ஒன்றும் இல்லை.


jesus...



டாவின்சி கோட் என்ற படத்தை அண்மையில் பார்த்தேன். இயேசுவுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டா? எத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளனர்? ஆதாரங்களை வாய்மொழியாக கூறி, விருந்து உண்ணும் போட்டோவுக்கும் கதையை சொல்லி ஆஹா...! என்று இயக்குனரை மனதுக்குள் பாராட்டினேன்.
அப்போது என் வகுப்பு தோழன் டேவிட் அதிசயம் பற்றி நினைவு வந்தது.  மாணவனாக இருந்தபோது, நானும்  அவனும் செய்த சேட்டைகள் கொஞ்சமல்ல.  எங்களால், பல நாட்கள் இரவு துõக்கத்தை ஆசிரியர்கள் இழந்தனர்.  நானும், அவனும் ரொம்ப நல்லவர்கள்...?
ஆனால் கால போக்கில், அவன் ஆன்மீகவாதியாகி விட்டான். பல முறை அவனை நினைத்து ஆச்சரியப்படுவேன். கிறிஸ்துவ மத போதகராகி, இப்போது அவனது போதனைகளை பல ஆயிரம் மக்கள் தினமும் கேட்கின்றனர்.  எப்படி இருந்த அவன்... இப்படி ஆயிட்டானே...? என்று நினைத்தது உண்டு.
அவனிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசினேன். நீண்ட உரையாடல்... டாவின்சி கோட் படத்தை பற்றி ஆரம்பித்த பேச்சு, யூதாசை சென்றடைந்தது. யூதாசைப் பற்றி நகை சுவையான கதை சொன்னான்.
யூதாசுக்கு அரசியல் ஆசை இருந்தது. அதனால்தான் இயேசுவிடம் சிஷ்யனாக சேர்ந்தான். உலகத்தின் அதிபதி இயேசு, யூதர்களுக்கு ராஜாவாக இயேசு பிறந்துள்ளார், யூத ராஜ சிங்கம் என்றொல்லாம் இயேசுவை பற்றி கூறினர்.  இதை கேள்விப்பட்டுத்தான் இயேசுவை வந்தடைந்தான்.
ஒரு நாள் இந்த உலகத்துக்கு ராஜா பதவிக்கு இயேசு வருவார். அப்போது அதிகாரம் அதிகம் உள்ள அமைச்சர் பதவியை தட்டிப்பறித்து விட வேண்டும் என்று யூதாஸ் நினைத்தான். அதுதான் அவனது கனவு. லட்சியமாக இருந்தது. யூதாசின் ஆசைகளை இயேசுவும் நன்கு அறிவார்.
ஆனால் யூதாஸ் நினைப்பது போல் நாட்டை பிடிக்காமல், மக்களின் மனதை இயேசு கொள்ளையடித்தார். வன்முறையை கைவிடச் சொன்னார்.  ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு’ என்று போதனை செய்தார்.
இது யூதாசால் சகிக்க முடியவில்லை. போர் புரிவார், அரசனை கொல்வார். நாட்டை கொள்வார் என்றெல்லாம் யூதாஸ் கண்ட கனவில் மண் விழுந்தது. ‘இந்த ஆளுடன் சேர்ந்தால், முக்கிய பொறுப்புக்கு வரலாம் என்று நினைத்தால், இவர் என்னடா... திருப்பி அடிக்காதே! அடி வாங்கு என்கிறாரே...?  இவர் எப்படி ராஜாவாகுவார்?  என்று யூதாஸ் நினைத்தான், கோபம் அடைந்தான்.
இந்த கோபத்துடன் இயேசு பின்னால் யூதாஸ் சென்றார். நீண்ட நடை பயணத்தினாலும், பசியினாலும் சீடர்கள் எல்லாரும் சோர்வாகி விட்டனர். இதை கவனித்த இயேசு, ‘சீடர்களே எல்லாரும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’  என்றார். எல்லா சீடர்களும் ஒரு சராசரி கல்லை துõக்கினர். கோபத்தில் இருந்த யூதாஸ் மட்டும்,  ‘இவருக்கு வேறு வேலை இல்லை’ என்று இயேசுவை திட்டிக் கொண்டே ஒரு சின்ன கல்லை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தார்.

‘உங்களது கையில் இருக்கும் கற்கள் எல்லாம் அப்பம் ஆகட்டும்’ என்றார் இயேசு ஆணையிட்டார். மற்ற சீடர்கள் எல்லாருக்கும்  போதுமான அளவு அப்பம் இருந்தது. சின்ன கல்லை வைத்திருந்த யூதாசுக்கு சின்ன அப்பம்தான் கிடைத்தது. ஏற்கனவே இருந்த கோபம், பசியால் அதிகரித்தது.
அப்பம் போச்சே...! என்ற கோபத்தில், சின்ன துண்டு அப்பத்தை வாயில் போட்டுக் ö காண்டு  இயேசு பின்னால் நடக்கத் தொடங்கினான்.   சிறிது துõரம் சென்றதும்,  ‘எல்லாரும் ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்  இயேசு கூறினார்.
ஆஹா... சின்ன கல்லை எடுத்தோம், சின்ன அப்பம் கிடைத்தது. இந்த முறை பெரிய கல்லாக எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு, இரண்டு கைகளால் பறாங்கலை யூதாஸ் துõக்கிக் கொண்டான்.  மற்ற சீடர்கள் எல்லாரும் சின்ன கல்லை துõக்கினர்.
‘உங்கள் கையில் இருக்கும் கற்கலை வீசுங்கள். அது எவ்வளவு துõரம் போகிறதோ, அந்த நிலங்கள் எல்லாம் உ<ங்களுக்கு சொந்தம்’ என்று இயேசு ஆணையிட்டார். சீடர்கள் எல்லாரும் கற்களை வீசி, பல ஏக்கர் நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். இரண்டு கைகளில் தாங்கி பிடித்துக் கொண்டிருந்த பெரிய கல்லை, துõக்கி வீச முடியாததால், 3 அடி நிலம் மட்டுமே யூதாசுக்கு கிடைத்தது. அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
நடு பகல், சூரிய கதிர்கள் சுட்டெரித்தது.  பாலைவனம் போன்ற இடத்தை கடந்துச் செல்ல வேண்டியிருந்தது. ‘எல்லாரும் 2 கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இயேசு. சின்ன கல்லை எடுத்தோம் அப்பம் போச்சு, பெரிய கல்லை எடுத்தோம் நிலம் போச்சு, இனி விடக்கூடாது. ஒரு சின்ன கல், ஒரு பெரிய கல் என்று 2 கற்களை எடுத்துக் கொள்வோம் என்று ஆத்திரத்துடன், யூதாஸ் முடிவு செய்தான். அவ்வாறே கற்களையும் எடுத்துக் கொண்டான்.
‘உங்கள் கையில்  இருக்கும் கற்கள் காலணியாக மாறட்டும்’ என்று இயேசு கட்டளையிட்டார். சீடர்களுக்கு ஒன்று போல் 2 செருப்புகள் கிடைத்தது. யூதாசுக்கு பெரியது, சிறியது என்று 2 செருப்புக்கள் கிடைத்தது. எல்லா சீடர்களும் செருப்பை போட்டுக் ö காண்டு அந்த பாலைவனத்தை எளிதாக கடந்தனர். ஆனால் ஒரு பெரிய  செருப்பையும், ஒரு சிறிய செருப்பையும் போட்டுக் கொண்டு யூதாஸ் நடக்கவே படாது பாடு பட்டார். கோபத்தின் உச்சத்தை அடைந்தார்.
இவரை நம்பி வந்தது தப்பா போச்சே! இவருடன் இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தான்.  கோபத்துடன் இருந்த  சூழ்நிலையில்தான், யூத அறிஞர்களின் ஆசை வார்த்தைக்கும், 30 வெள்ளிக்காசுக்கும் ஆசைப்பட்டு இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தான்.   இயேசு கொடுமை செய்யப்படுவதை கண்ட போது, யூதாஸ் மன வேதனை அடைந்தான். பைத்தியமானான். ஊரை விட்டு ஓடி, துõக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இப்படி கதை சொல்லிய டேவிட், ஏதோ வேலை இருக்கிறது என்று கூறி லைனை கட் செய்து விட்டான்.
அவன் சொன்ன கதையில் மனம் சென்றது. நம் வாழ்க்கையிலும், இதுபோன்று கோபத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுத்து, அது பெரிய தப்பாக மாறியிருக்கும். அதை நினைத்துக் கொண்டே போன என் மனது, கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும்தான் பாதிக்கும்.
அதே போப முடிவை அரசியல்வாதிகள் எடுத்தால்...?
என் நினைவுக்கு வந்தது தமிழக மேலவை.  ‘கலர் பொடி முகத்தில் பூசி மக்களை குதுõகலப்படுத்தும் நடிகை வைஜெயந்தி மாலா என்பவரை மேலவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற கோபத்தில், தமிழ்நாட்டில் இருந்த மேலவையை துõக்கி வீசினார் எம்.ஜி.ஆர்.  மா.பொ.சி., பல முறை கெஞ்சியும், எம்.ஜி.ஆர். மனம் அதை ஏற்கவில்லை.
இதுநாள் வரை மேலவையை தமிழகத்தில் உருவாக்க முடியவில்லையே...? மேலவை இருந்திருந்தால், ஆட்சியாளர்கள் விரும்பபடி தங்கள் மனதுக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்க முடியாது. இரு அவையிலும் விவாதிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் மேலவை ஒன்று இல்லாததால், தமிழக சட்டசபையின் மரபு என்ன என்று தெரியாமல் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.   ஆனால் எம்.ஜி.ஆர். கோபத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவிதாங்கூர் போராட்டத்தின்போது, பீர்மேட்டையும், தேவிகுளத்தையும் தமிழகத்துடன் எப்படியாவது இணைத்து விட வேண்டும். அது தமிழர்கள் பகுதி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம். இந்த 2 ஊரையும் தமிழகத்துடன் சேர்த்து விட்டால், முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்குள் வந்து விடும்’ என்று நினைத்து காமராஜரிடம் பலர் கூறினர்.
மேடாவது? குளமாவது ? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கு? போங்கள் என்று காமராஜர் விரட்டி அடித்து விட்டார். இவர் அன்று கோபப்படாமல் சிந்தித்து செயல்பட்டு இருந்தால், முல்லை பெரியாறு என்ற போராட்டம் தேவையில்லாமல் போய் இருக்கும். தமிழகத்திலும், கேரளத்திலும் பதட்டம் தேவையில்லை. 
காமராஜர் அந்த ஒரு நொடி பொழுதாவது இந்தியனாக இல்லாமல் தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கோபப்படாமல் இருந்திருக்கலாம். இதுபோல் ஒவ்வொரு உதாரணங்களும், ஒவ்வொருவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
கோபத்துடன் எடுக்கப்படுகின்ற முடிவு தவறாக முடியும் என்பதற்காக சொன்னேன். மற்றப்படி காமராஜர், எம்.ஜி.ஆர். மீது  கோபம், பகை என்று எதுவும் கிடையாது. இந்த தலைவர்கள் தமிழகத்துக்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளதை யாரும் மறக்க முடியாது. ஆனால் அவர்களது  கோபத்தை மட்டுமே குறை சொல்கிறேன்.  வேறு ஒன்றும் இல்லை.


 

Saturday, December 17, 2011

ஓ... இந்தியர்களே... ஒரு நிமிடம் இவர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!



பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக அக்டோபர் மாதம் வந்தபோது, நானும் சென்று இருந்தேன். அப்போது நண்பர் ஒருவரை சந்தித்தேன். தமிழக அரசியலில் தொடங்கிய பேச்சு, தேசிய
அரசியல், சர்வதேச அரசியல் என்று நீண்டுக் கொண்டே போனது.
அந்நேரம் கடாபியை வேறு நோட்டோ படையினர் கொடூரமாக கொலை செய்து இருந்தனர்.

இவரை பற்றி பேசும் போது முசோலினி பற்றி பேச்சு வந்தது. அதை தொடர்ந்து சோனியாவின் தந்தைப் பற்றி பேச்சு தொடர்ந்து, கடைசியில் நேரு குடும்பம் வரை வந்தது.

அப்போது நேருவையும், அவரது குடும்பம், அவரின் வாரிசுகள் பற்றிக் திடுக்கிடும் தகவலுடன் ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பரை அந்த நண்பர் கொடுத்தார்.  நேரு டைனஸ்டி என்ற வெப்சைட்டையும் படிக்க சொன்னார். படித்தேன்.  இந்த கட்டுரையை எழுதிய கே.என். ராவ் என்பவர் சில அதிரடி உண்மைகளை சொல்லியுள்ளார்.  அது...?  இந்தியர்கள் இவ்வளவு முட்டாள்களா...? என்ற கேள்வி கேட்கத்தான் தோண்றும்!

இங்கிலாந்தில் உள்ள அரசப் பரம்பரை போல் அல்லவா நேரு குடும்பத்தை இந்தியர்கள் தலையில் துõக்கி ஆடுகின்றனர். ஏதோ நேரு குடும்பத்தை விட்டால், இந்த நாடு அழிந்து விடும் போல் பேசுகிறார்கள்.

கல்லுõரியில் சேர்ந்தான். ஆனால் ஒரு நாள் கூட வகுப்புக்கு போக மாட்டான். பக்கு மாணவன் என்று   ராகுலை பற்றி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி ஒரு முறை பத்திரிகையாளர் கூட்டத்தில் சொன்னார்.
அதுமட்டுமல்ல வாஜ்பாயி ஆட்சியில், அமெரிக்காவில் வெள்ளை நிற பவுடர், பல ஆயிரம் அமெரிக்க டாலருடன் ராகுல் போலீசில் சிக்கினார். அந்த வெள்ளை பவுடர், ‘ஹீராயினாக இருக்கலாம், முகத்தில் போடும் பவுடராக இருக்கலாம் அல்லது நெற்றியில் பூசும் விபூதியாகவும் இருக்கலாம் என்று நக்கலாக கூடுதல் தகவலை  சொன்னார் சு.சாமி.

ஆனால் வருங்கால இந்தியாவே ராகுல் காலடியில் கிடப்பது போல் மீடியாக்களும், தலைவர்களும் பில்டப் கொடுக்கின்றனர்.
சரி... இது ஒருபுறம் இருக்கட்டும், நேரு வம்சத்தை பார்ப்போம ஜோதிடர் கே.என். ராவ் எழுதிய  ‘ The Nehru Dynasty’ ‘தி நேரு வம்சம்’ கட்டுரையை படிப்போம்.

கே. என். ராவ் இப்படி எழுதியுள்ளார்:
ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் என்று நம்பப்படுகிறது. மோதிலால் தந்தை கங்காதரர் நேரு. ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா பிரியதர்ஷினி நேரு என்று நமக்கெல்லாம் தெரியும். கமலா நேரு
இந்திராவின் தாய், அவர் சுவிட்சர்லாந்தில் காசநோயினால் இறந்தார்.
இந்திராவுக்கும் பிரோசுக்கும் நடந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர் கமலா நேரு. ஏன் இதைப் பற்றி யாருமே நமக்கு சொல்வதில்லை.
இப்போது யார் இந்த பிரோஸ்...?

பிரோஸ் மளிகை கடைக்காரரின் மகன் என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. ஆனந்தபவனுக்கு (முன்பு இஸ்ரத் மேன்சில் என்று அழைக்கப்பட்ட) ஓயின் உள்ளிட்டவைகளை வழங்கியவர் இந்த மளிகைக் கடைக்காரர்.
இந்த மளிகைக் கடைக்காரரின் குடும்ப பெயர் என்ன?

ராஜிவ் காந்தியின் தாத்தா பண்டிட் நேரு என்று சொல்லப்படுவதை எல்லாரும் அடிக்கடி கேட்டு இருப்போம். அதேநேரம் நமக்கு எல்லாம் 2 தாத்தாக்கள் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஒருவர் தந்தையின் அப்பா மற்றொருவர் தாயின் அப்பா.
நம்முடைய சமுதாயத்தில் தந்தை வழி தாத்தாவுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது உண்மை. அப்புறம் ஏன் ? ராஜிவ் காந்தியின் தந்தை வழி தாத்தாவின் பெயரை எங்கும் பார்க்க முடியவில்லை? ராஜிவ் காந்தியின் தந்தை வழி தாத்தா குஜராத் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் என்பதுதான்.
முஸ்லிமான அந்த மளிகைக்கடைக்காரரின் பெயர் நவாப் கான். இவர் பார்சி இனத்தை சேர்ந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்துக் கொண்டார். இதன் மூலம்தான் ராஜிவ்காந்தி பார்சி இனத்தை சேர்ந்தவர் என்ற புராணக்கதை எல்லாம் உருவானது.
கமலா நேருவின் எதிர்ப்பை மீறி இந்திரா காந்தியை திருமணம் செய்வதற்கு முன்பு ராஜிவ் காந்தியின் தந்தை பிரோஸ் கானாக இருந்தார்.

பிரோசின் தாய் வழி குடும்பத்தின் பெயர் ஹாண்டி. இந்திராவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், பிரமாண பத்திரம் மூலம் ஹாண்டி என்ற பெயரை காந்தியாக மாற்றிக் கொண்டனர்.
தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திரா காந்தி,சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் இருந்து குரு தேவ் ரபிந்தீரநாத் வெளியேற்றினார். நேரு தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட சமயம், இந்திரா காந்தி தனிமையில் இருந்தார். இந்த அழகான பெண், தன் தாய் ஆஸ்பத்திரியில் இருந்தபோது சட்ட விரோதமான செக்ஸ் வைத்துக் கொண்டார்.

அப்போது இங்கிலாந்தில் இருந்த மளிகைக்கடைக்காரரின் மகன் பிரோஸ் கான், இந்திரா காந்தி மீதுள்ள இரக்கத்தை காட்டினார். உடனே இந்திரா முஸ்லிமாக மதம் மாறி, லண்டனில் உள்ள மசூதியில் பிரோஸ் கானை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமணத்தால் நேரு வருத்தமடைந்தார். கமலா ஏற்கனே இறந்தார் அல்லது இறந்துக் கொண்டிருந்தார். இந்த திருமணம் உடனடியாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு தெரிய வந்தது.

நேருவை உடனடியாக அழைத்த மகாத்மா காந்தி, ‘ கான் என்பதை காந்தியாக உடனடியாக பெயரை மாற்றும்படி அந்த  இளைஞனிடம் சொல்’ என்றார்.

இந்த பெயரை மாற்றுவதாலோ, இந்து மதத்துக்கு மாற்றுவதாலோ ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ஒரு பிரமாண பத்திரம் மூலம், பிரோஸ் கான், பிரோஸ் காந்தியாக மாறினார்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால்? இந்த வயதானவரை தேசத்தின் தந்தை என்றும் மகாத்மா என்றும் அழைக்கிறோம். ஆனால் இந்த பெயர் மாற்றம் சம்பந்தமான விபரங்களை தன்னுடைய ‘சத்திய சோதனை புத்தகத்தில்’ அவர் எழுத வில்லை.
லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்த அந்த திருமண ஜோடிக்கு, பொதுமக்களின் பார்வைக்காக வேத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நேருவின் நீண்ட காலம் செயலாளராக பணியாற்றிய எம்.ஓ. மாத்தாய் எழுதிய நேருவில் பழைய நினைவுகள் என்ற புத்தகத்தில் பக்கம் 94ல், ‘வேத முறைப்படி இந்திரா-பிரோஸ் திருமணம் நடப்பதை தெளிவாக சொல்ல முடியாத காரணங்களால் நேரு ஏற்றுகுக் கொண்டார். அதேநேரம் வேத முறைப்படி கலப்பு திருமணம் செய்தால், அது அப்போது சட்டப்படி செல்லாது’ என்று கூறியுள்ளார்.  ராஜிவ் பிறந்த பின்னர் இந்திராவும், பிரோசும் தனியாக வாழ்ந்தனர் என்பது பலருக்கு தெரியும். அதேநேரம் அவர்கள் விவாகரத்து செய்துக் கொள்ளவில்லை.
நேருவிடம் அடிக்கடி பிரோஸ் கான் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். மேலும் நேருவின் அரசியல் நடவடிக்கையிலும் பிரோஸ் தலையிட்டார். இதனால் திருமூர்த்தி பவனின் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு பிரோசை அனுமதிக்காதீர்கள் என்று நேரு உத்தரவிட்டார்.
எம்.ஓ. மாத்தாய் தன் புத்தகத்தில், பிரோஸ் இறந்தது நேருவுக்கும், இந்திராவுக்கும் உதவியாக இருந்தது. 1960ம் ஆண்டு இறந்த பிரோஸ், வாழும் போது 2வது திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டார்.  தன் சொந்த அரசியல் சக்தியை நிலை நிறுத்தவும் முடியும். ஆனால் அது மர்மமாக உள்ளது.
தங்களது தலைவர் பற்றி உண்மைகளை மறைக்கவும், தவறான தகவலை வெளிப்படையாக கொடுக்கவும் செய்யும் நபர்களுக்கு, இந்திராவின் 2வது மகன் சஞ்சய் காந்தி, பிரோஸ் காந்தியின் மகன் இல்லை என்று தெரியும். இவர் இன்னொறு முஸ்லிம் கனவானான முகமது யூனசின் மகன்.
உண்மையில் சஞ்சயின் உண்மையான பெயர் சஞ்சீவ். இது அவரது அண்ணன் ராஜிவ் எனபதை தொடர்ந்து, அவருக்கு சஞ்சீவ் என்று பெயர் வைக்கப்பட்டது. காரை திருடிய வழக்கில் பிரிட்டீஸ் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு, பாஸ்போட் முடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் சஞ்சய் என்று பெயரை மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ண மேனன் என்பவர் லண்டனுக்கான இந்திய துõதராக இருந்தார். அவர் சஞ்சய் என்ற பெயர் மாற்றப்பட்ட சய்சீவுக்கு மற்றொரு பாஸ்போட் வழங்கினார்.
புது டில்லியில் உள்ள முகமது யூனசின் வீட்டில் வைத்து சீக்கிய பெண்ணான மேனகாவுடன் சஞ்சய்க்கு திருமணம் நடந்தது.
மேனகா ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவர், பாம்பே டையிங் துணி விளம்பரத்தில் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு மாடலிங் செய்தவர்.
சஞ்சய் திருமணமாகாத பல பெண்களை கர்ப்பமடைய செய்வதில் தீவிரமாக இருந்தார். அப்படி கர்ப்பமாக்கப்பட்டவர்தான் மேனகா.
தன் மகள் மேனகாவை திருமணம் செய்யவில்லை என்றால் ? என்று மேனகாவின் தந்தை கர்னல் ஆனந்த் மிரட்டியதை தொடர்ந்து, அவரது மகளை சஞ்சய் திருமணம் செய்துக் கொண்டார். சஞ்சய்க்கு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்ததால், மேனகாவை சஞ்சய் திருமணம் செய்வதை முகமது யூனசுக்கு விருப்பம் இல்லை என்று அப்போது டில்லியில் செய்திகள் பரவலாக வெளியாகின. அதேபோல விமான விபத்தில் சஞ்சய் இறந்தபோது, முகமது யூனஸ்தான் அதிகம் அழுதார். யூனஸ் எழுதிய, மனிதர்கள், ஈடுபாடுகள் மற்றும் அரசியல் என்ற புத்தகத்தில், சஞ்சய் முஸ்லிம் மதத்தை பின்பற்றினார் என்று எழுதியுள்ளார்.
இந்திரா காந்தியை சஞ்சய் காந்தி மிரட்டியதால், நாட்டை அவர் வழிநடத்தியபோது, இந்திரா காந்தி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
யார் தன்னுடைய உண்மையான தந்தை என்று அவரை சஞ்சய் மிரட்டினாரா?
சஞ்சய் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்த உடனேயே, சஞ்சய் வைத்திருந்த சாவி கொத்தை எங்கு உள்ளது ? என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் இந்திரா விரும்பினார்.
தேவடியாள் பிள்ளைகளை  உருவாக்குவதில் நேரு ஒன்றும் குறைந்தவர் அல்ல. எம்.ஓ. மதாய் தன் புத்தகத்தில் எழுதுகிறார், ‘1948ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், பிணராசில் இருந்து டில்லிக்கு இளம் பெண் துறவி வந்தார். அவரது பெயர் சாரதா மாதா என்று யுகிக்கப்படுகிறது. ஆனால் அது அவளது உண்மை பெயர் அல்ல. அந்த துறவி சமஸ்கிருத வித்வான். புராணங்கள், இந்திய வேதங்களை பற்றி நன்கு தெரிந்தவர். மக்கள் மற்றும் எம்.பி.,க்கள் அவரது சொற்பொழிவுகளை கேட்டனர்.
ஒரு நாள் நேருவின் பழைய வேலைக்காரர் எஸ்.டி., உபாத்தியாயா, இந்தியில் சாரதா மாதா எழுதியஒரு கடித்தை கொண்டு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் வைத்து சாரதா மாதாவுடன் நேரு நேர்காணல் செய்தார். அப்போது அந்த பெண் துறவி, அழகாக, இளமையாக இருந்தார். இதையடுத்து நேருவை அவர் அடிக்கடி சந்தித்தார். பெரும்பாலும் இரவில்தான் அவர் வேலையை முடிப்பார். லக்னோவுக்கு நேரு சென்றபோதும், உபாத்தியாயா சாரதா மாதாவின் கடிதத்தை கொண்டு வந்துக் கொடுத்தார்.
நேர் பதில் அனுப்பினார். இதன்பின்னர் அவள், நேருவை இரவில் சந்தித்தார்.
திடீரென சாரதா மாதா காணாமல் போய் விட்டார். 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் உள்ள பள்ளியில் இருந்து ஒரு டிப்-டாப் ஆசாமி ஒரு கடிதப் பொட்டலத்தை கொண்டு வந்து கொடுத்தார். ‘வடஇந்தியாவில் இருந்த வந்த ஒரு பெண் தங்கள் கான்வென்ட் பள்ளிக்கு வந்ததாகவும், சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அந்த பெண் தன் பெயர், முகவரியை சொல்ல மறுத்து விட்டதாகவும், நகர்வதற்கு உடலில் வலிமை வந்ததும், அவர் சென்று விட்டார். ஆனால் ஒரு துணி பொட்டலத்தை எடுக்க அவர் மறந்து விட்டார். அதில் இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் இருந்தன. வெளிநாட்டவரான மதர் சுப்பீரியர் அந்த கடிதங்களை ஆய்வு செய்து, இவையெல்லாம் பிரதமரிடம் இருந்து வந்துள்ள கடிதம் என்று கூறினார்  என்றும் அந்த ஆசாமி கூறினார்.
பின்னர் அந்த ஆசாமி கடிதங்களை எல்லாம் ஒப்படைத்து விட்டார்... நான் அந்த ஆண் குழந்தை எங்கு உள்ளது என்று கண்டு பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அந்த பையனை கண்டு பிடித்தால், நான் அவனை தத்து எடுத்துக் கொள்வேன். ஆனால் அவன் தந்தை யார் என்று தெரியாமல், கத்தோலிக்க கிறிஸ்துவனாக ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பான்.
இப்போது ராஜிவ் காந்திக்கு வருவோம்...
அவர் ஷனியோ மைனோவை (சோனியாவை) திருமணம் செய்துக் கொள்ள பார்சி மதத்தில் இருந்து கிறிஸ்துவராக மதம் மாறினார் என்று நம் எல்லாருக்கும் தெரியும்.
ராஜிவ் ‘ராபர்ட்டோ’ ஆனார். அவரது மகள் பியான்கா, மகன் ரவுல் என்று பெயர்.
ஆனால் இந்திய மக்களுக்கு அவர்களது பெயர்கள் பிரியங்கா, ராகுல் என்று புத்திசாலித்தனமாக வழங்கப்பட்டது.
இதுபோன்ற விஷயங்களில் நம் மக்கள் எந்த அளவு அறியாமையுடன் உள்ளனர்? என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் லண்டனில் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்த ராஜிவ்காந்தி, ‘தான் இந்து அல்ல, பார்சி’  என்று தகவல் தரும் விதமாக பேசினார்.
அதேநேரம் பார்சி இனத்தை சேர்ந்த முன்னோர்கள் அவருக்கு கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவரது தந்தையின் அம்மா, ‘பார்சி இனத்தை அனாதையாக விட்டு விட்டு நவாப்கானை திருமணம் செய்ய முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.
ராஜிவ் தந்த தவறான தகவல்களால், மேற்கத்திய பத்திரிகைகள் திடீரென விமர்சனம் எழுதி தாக்குதல் நடத்தியது.  குழந்தைகளின் புத்தகத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜிவ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்’ என்று கூறப்பட்டு இருக்கும். இன்று நம்முடைய குழந்தைகள்தான் உலகத்திலேயே தவறான தகவலை வைத்திருப்பவர்கள். 
உண்மை என்னவென்றால், 3 ஆண்டுகள் படிப்பில் ஒரு பாடத்தில்கூட ராஜிவ் தேர்ச்சிப் பெறவில்லை என்பதுதான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு சான்றிதழ்க் கூட பெறவில்லை. அதேபோலத்தான் சோனியாவும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாக கூறுவார். அது இந்தியர்களை தவறாக வழி நடத்துவதற்காக கூறுவது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வீட்டு வேலைகளை செய்யும் பெண்ணாக இருந்தார்.  வெளிநாட்டவர் ஆங்கிலம் படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருவார்கள். அவர்களை போல் சோனியாவும் படிக்க வந்தார்.
ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம், பொதுமக்கள் எல்லாம் முன்னிலையிலும் ராஜிவ் உடல் வேத முறைப்படி எரிக்கப்பட்டதுதான்.
இதுதான் இந்தியர்கள் வணங்கும் நேருவின் வம்சம். இப்போது நேரு குடும்பத்தில் திருமணம் செய்த ஒரே தகுதியால்,பெரும் மதிப்புடைய தேசிய கட்சியை வெளிநாட்டவரான  சோனியா வழி நடத்துகிறார். மேனகா காந்தி இந்தியராக இருந்தாலும், அவரை காங்கிரஸ் கட்சி அல்லாத பிற கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு காரணம் மேனகா ஒரு மாடல் அழகி என்றோ, மிருகங்கள் மீது அன்பு கொண்டவர் என்றோ இல்லை. அவர் நேருவின் குடும்பத்தில் தொடர்பு உள்ளவர்.
இத்தாலியை சேர்ந்தவர் இந்தியாவை வழி நடத்துவதா? என்று கூறுபவர்கள் குறுகிய மனபான்மை கொண்டவர் என்று கூறுகின்றனர். ஆனால், மதர் தெரசா, அன்னிபெசன் போன்ற வெளிநாட்டு பெண்கள் செய்த போல் சமுக சேவை தடையில்லாமல் சேன்யா மைனோ என்ற சோனியா செய்யலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் அவரது செயலை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்வான்.
புகழ்மிக்க நம்முடைய தாய் நாட்டை கீழ் நோக்கி பிறர் பார்க்கும் விதமாக செயல்படாதீர்கள். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளின் பின்புலத்தை ஆராயுங்கள்.
இப்படி அந்த கே.என். ராவ் எழுதியுள்ளார்.
இப்போது சொல்லுங்கள், நேருவின் வம்சத்தில் வந்த ராகுல், பிரியங்கா யார் ? அவர் பார்சியா...? முஸ்லிமா...? கிறிஸ்துவரா...?
விருந்தில் பரமாறப்படும் கூட்டு பொறியல் போல் அல்லவா இந்த குடும்பம் இருக்கிறது. இதில் வேறு ராகுல் வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது. நமக்கெல்லாம் காதல் 16 தொடங்கி, 25ல் முடிந்து விடும். அதன்பின்னர் வரும் காதல் உடல் ரீதியான உறவுடன் கலந்து வரும் என்று என் நண்பர் சொன்னார். நானும் அதை நம்பினேன். அதுவெல்லாம் பொய்யாகி விடும் போலிருக்கே? 40 வயது நடக்கும்போது, ராகுல் காதலை தொடர்கிறாரே? நீண்ட காலம் காதலித்தவர் என்று கின்னஸ் சாதனை படைக்க போகிறாரா? பெரிய குடும்ப உறவுகள் எல்லாம் இப்படித்தான் போலிருக்கு... ?
இதற்காகத்தான் இந்தியாவில் ஏராளமான மதம், இனம், மொழி, கலாச்சாரம் இருக்கலாம். ஆனால் நாங்கெல்லாம் இந்தியர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே... என்ற தத்துவமெல்லாம்  உருவாகி இருக்குமோ?
ஒன்று மட்டும் சொல்லலாம், நாமெல்லாம் எவ்வளவு பெரிய, மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து  ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

Tuesday, December 6, 2011

எப்படி விழித்து எழுவோம்....?


வக்கீல் சுதர்சன் என்ற  நண்பர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். எடுத்த எடுப்பிலேயே விழித்து எழு இந்தியனே என்று அழைப்பு வேறு விடுத்திருந்தார். படித்ததும் மெயிலை பலருக்கு அனுப்பு என்ற உத்தரவு வேறு...!
அப்படி என்ன மெயில் என்கிறீர்களா? அவர் அனுப்பிய ஆங்கில மெயிலின் தமிழாக்கம் இதுதான்:
டாடா கோடீஸ்வரராக 100 ஆண்டுகள் ஆனது. அம்பானிக்கு 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் ராபட் வதேராவுக்கு 10 ஆண்டுகள்தான். கோடீஸ்வரராக மாறி விட்டார்.
 சோனியா மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கடுமையான மிரட்டலுக்கு பயந்து,  எல்லா செய்தி தாள்களும் ராபட் வதேராவை பற்றி எழுதுவதில்லை. ராபட் வதேரா பிரியங்கா காந்தியை திருமணம் செய்த பின்னர், அவரது தந்தை மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  அவரது சகோதரர் டில்லியில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார். அவரது சகோதரி மர்மமான முறையில்  கார் விபத்தில் இறந்தார். இவையெல்லாம்  இந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாக வில்லை.
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மால்களில் ராபட் வதேரா பங்கு வத்துளளார். டி.எல்.எப்., ஐ.பி.எல்., பங்கு வைத்துள்ளார். இந்த நிறுவனம்தான், காமென் வெல்த் விளையாட்டு போட்டியை மேம்படுத்தும் பொறுப்பு வகித்தது. ராபட் வதேராவின் உத்தரவின்படி, இந்த நிறுவனத்துக்கு சாதகமாக கல்மாடி செயல்பட்டார்.  காமென் வெல்த் மோசடியில் இந்நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனத்தின் நேரடி பங்குதாரராக ராபட் வதேரா உள்ளார்.
டில்லியில் உள்ள ஹில்டன் கார்டன்ஸ் ஓட்டல் உட்பட பல இடங்களில் உள்ள ஹில்டன் ஓட்டல்கள் ராபட் வதேராவுக்கு  சொந்தமானது. ராபட் வதேராவின் கூட்டாளியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பற்றி இந்திய ஊடங்கள் இதுவரை செய்தி வெளியிட்டது கிடையாது.
2 ஜி அலைவரிசை மோசடி வழக்கில் சிக்கியுள்ள யூனிடெக் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை ராபட் வதேரா வைத்துள்ளார். 2 ஜி மோசடியில் ராபட் வதேராவுக்கு நேரடி தொடர்பு இருப்பதால்தான், இந்த மோசடி வழக்கில் சி.பி.ஐ., விசாரணை தீர்க்கமான முடிவை எட்ட முடியாமல் உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான சொத்துக்களை சொந்தமாக வைத்துள்ளார். வர்த்தக மையங்கள், டாக்சி நிறுவனங்களை சொந்தமாக வைத்துள்ளார். குறிப்பாக சில தனியார் விமானங்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இவருக்கும் இத்தாலி நாட்டை சேர்ந்த குத்ரோச்சிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. 
சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு, வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு அனுமதிகள் விமான நிலையத்தில் வழங்கும். அதுபோல நாட்டில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எந்த பரிசோதனையும் செய்யப்படாமல் ராபட் வதேரா செல்லலாம், வெளியில் வரலாம்.
இதுபோன்ற மரியாதை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முதல் தலாய்லாமா வரை 30 பேர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதில் இப்போது ராபட் வதேரா 31வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.  ராபட் வதேராவுக்கு இப்படி ஒரு மரியாதை எந்த அடிப்படையில் மத்திய அரசு வழங்கியது?
சோனியா காந்தியின் மருமகனுக்கு சலுகை காட்ட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இந்தியனே விழித்து எழு... ஊழலுக்கு எதிராக போராடு.
இப்படி அந்த மெயிலில் வக்கீல் நண்பர் கூறியுள்ளார். சரி, எப்படி போராட முடியும். அன்னா ஹாசரே நாட்டில் உள்ள இளைஞர்களில் 60 சதவீத  ஆதரவை திடீரென பெற்றார். அவருடன் இருந்த படித்தவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை வீசி, அடங்கி போக வைக்கின்றனர்.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், குறிப்பாக காங்கிரசுகாரன் மத்தியில் அன்னா ஹசாரே போன்ற தியாகிகள் எதிர்த்து நிற்பதே கடினமாக உள்ளது. புனிதர் என்று யாரையாவது சொல்லுங்கள், இந்த ஆட்சியாளர்கள் அந்த புனிதரின் ஆதி மூலத்தை தோண்டி எடுத்து அதில் ஏதாவது ஒரு தப்பை கண்டு பிடித்து, அதை மீடியாக்கள் என்ற ???? பயன்படுத்தி, கேவலப்படுத்தி விடுகின்றனர்.
அதையும் மக்கள் ஆர்வமாக படித்து, அதானே... இவனும் இப்படியா...? யோக்கியன் மாதிரி பேசுறான் என்று டீக்கடையில் நின்று பேசி, தவறான பிரசாரத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விடுகின்றனர்.
அப்புறம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த யாரால் முடியும்? அயோக்கியன்தான், யோக்கியன் என்று கூறி தலைமை தாங்குவான். அவனும் உள்நோக்கத்துடன், மக்கள் சக்தியை வழிநடத்தி, அதிலும் ஆதாயம் பெறுவான்.
இப்போதுள்ள சூழ்நிலையில், நாடு முழுவதிலும் பெரும்பான்மையான மக்கள் ஒட்டு மொத்த ஆதரவை கண் மூடித்தனமாக அன்னா ஹசாரேவுக்கு தெரிவிக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாட்டை வெள்ளையரிடம் இருந்து காப்பாற்றி அண்ணா ஹசாரே போன்றவர்கள்தான், இந்த கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றி நம்மிடம் வழங்க வேண்டும். (நாம என்ன செய்யனும்? சரக்கு அடிச்சிட்டு சினிமாவுக்கு போய்....)
அது அந்த தாத்தாவை போன்றவர்களின் கடமை என்று பேசுவோம் வாருங்கள்...?
விழித்து எழு என்று கூப்பிடுகிறார்? எப்படி விழித்து எழுவோம். தொப்புக் கொடி உறவு சிதைந்தபோது, டாஸ்மாக் கடையில் சரக்கு அடித்து இனம்தானே நாம். சினிமா தியேட்டரில் நடிகனின் கட்அவுட்டில் பாலாபிஷேகம் செய்த இனம் அல்லவா? ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 அன்றுதான் பிரசவம் நடக்கும் என்று நாடு முழுவதும் பந்தயப்பணம் கட்டிக் கொண்டு இருந்த இந்த சமுதாயம் எப்படி விழித்து எழும்...? தமிழச்சி எல்லாம் கற்பழிக்கப்பட்டு, சிரழிக்கப்பட்ட போது, வேடிக்கை பார்த்தவங்க மத்தியில் எப்படி விழித்து எழ முடியும்?
இந்து பத்திரிகைக்கு பயிற்சி நிருபராக சீனாவில் இருந்த சில மாணவர்கள் வந்தனர். பயிற்சி எடுத்தனர், நாடு திரும்பினர். ஆனால் இந்து பத்திரிகைக்கு இன்டர்நெட் இணைப்புக்கு வந்த பில் பல லட்சம்.
என்னவென்று பார்த்தால், பயிற்சி முழுவதும் ஆபாச படங்களைதான் சீன மாணவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவலை இந்து பத்திரிகை நண்பர் என்னிடம் சொன்னார். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் கூட பார்க்க முடியாது, தடை  செய்யப்பட்டுள்ளது என்று.
அங்குள்ள மாணவர்களுக்கு செக்ஸ் படம் என்பது அரிதான விஷயம். ஆனால் நம்ம ஊர் மாணவர்கள், 8ம் வகுப்பு படிக்கும்போதே 8 அடி உயரம் உள்ள நீக்ரோவுக்கு எவ்வளவு......? என்ன செய்கிறான் என்று பார்க்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் ஓல்லியாக இருந்தாலும், முன்னழகும், பின்னழகும் எப்படி துõக்கலாக இருக்கிறது என்று ஆராய்ந்து, அதுபோல டவலப் செய்யும் நம்ம ஊர் கல்லுõரி மாணவிகள் எப்படி விழித்து எழுவார்கள்.
அந்த டவலப் செய்யப்பட்டதை பார்த்து பார்த்து ஏங்கி உடலை எல்லாம் வருத்தும் நம்ம ஊர் மாணவர்கள் எப்படி விழித்து எழுவார்கள்? ஒரு கல்லுõரி மாணவர்களுடன் ஊழலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அரசாங்க பணம்தானே அடித்துட்டு போகட்டும் என்றான் ஒருவன்.
டேய், அரசாங்க பணம் என்றால் அடிக்கலாமா? அது எங்கிருந்து வருகிறது? என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.
ரிசர்வ் பாங்கில் இருந்து வருகிறது என்றான். என்ன படிக்கிறாய் என்றேன். பி.ஏ., பொருளாதாரம் என்றான். சரி நாடு முன்னேறி விடும் என்று சொல்லி வாயை மூடிக் கொண்டேன்.
இப்படிப்பட்ட சமுதாயத்தில் விழித்து எழுடா என்கிறார் இந்த வக்கீல் நண்பர். விபரம் தெரியாத அன்பர்.   பாவம் விழித்து எழுவார்கள் என்று நம்புகிறார். எது எழும் என்று அவருக்கு தெரியாது போல...!